செய்திகள்

மொத்தமாக 08 புதிய கொரோனா தொற்றாளர்கள் இன்றைய தினம் அடையாளம்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் மூலம் இன்றைய தினம் மாத்திரம் நாட்டில் 08 புதிய கொரோனா தொற்றார்கள் அடையாளம் காணப்பட்டுள்ள, அதேவேளை மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 198 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான 54 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளதுடன், 7 உயிரிழப்பு சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது. இந் நிலையில் தற்போது வைத்தியசாலைகளில் உறுதிப்படுத்தப்பட்ட 137 கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது

Back to top button