செய்திகள்

இலங்கை தலையிட தேவையில்லை..

இலங்கை தலையிட தேவையில்லை..
உலகில் உள்ள வல்லரசு நாடுகளுக்கிடையிலான மோதலில் இலங்கை தலையிட தேவையில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சருடனான சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Back to top button