செய்திகள்
நாளை முதல் அனைத்து பாடசாலைகளுக்கும் முதலாம் தவணை விடுமுறை!
updated : கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக நாளை முதல் அனைத்து பாடசாலைகளுக்கும் முதலாம் தவணை விடுமுறை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
இன்று விடுமுறை வழங்கப்படும் அனைத்து பாடசாலைகளும் மீண்டும் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைக்காக ஏப்ரல் மதம் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.
கொரோனா வைரஸ் பரவுவது தொடர்பான பெற்றோர் பீதியடைந்துள்ளதை கருத்திற் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா குறித்த விடயங்களை அறிந்து கொள்வதற்கு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்..!
Sources: virakesari.lk