செய்திகள்

இன்றைய நாள் (21-09-2018)

“வாய்ப்புகள் எப்போதும் மிக மென்மையாகத்தான் கதவைத் தட்டும், அதை சரியாக பயன்படுத்திக்கொள்வது நமது பொறுப்பாகும்….!”: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் 

21.09.2018 விளம்பி வருடம் புரட்­டாதி மாதம் 5 ஆம் நாள் வெள்­ளிக்­கி­ழமை.

சுக்­கில பட்ச துவா­தசி திதி பின்­னி­ரவு 4.35 வரை. பின்னர் திர­யோ­தசி திதி. திரு­வோணம் நட்­சத்­திரம் மாலை 6.35 வரை. பின்னர் அவிட்டம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை துவா­தசி. மர­ண­யோகம். மேல்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் புனர்­பூசம், பூசம். மேல்­நோக்கு நாள் சுப­நே­ரங்கள் காலை 9.15– 10.15, மாலை 4.45– 5.45, ராகு­காலம் 10.30– 12.00, எம­கண்டம் 3.00 – 4.30, குளி­கை­காலம் 7.30– 9.00, வார­சூலம் –மேற்கு (பரி­காரம்– வெல்லம்) சிர­வண விரதம் நாளை புரட்­டாதி சனி­வாரம். சனி பகவான் மகா விஷ்ணு சிறப்பு வழி­பாடு.
மேடம் : அமைதி, சாந்தம் 
இடபம் : போட்டி, ஜெயம் 
மிதுனம் : திறமை, முன்­னேற்றம் 
கடகம் : கவலை, சங்­கடம் 
சிம்மம் : தடை, இடை­யூறு 
கன்னி : சலனம், சஞ்­சலம் 
துலாம் : பகை, விரோதம் 
விருச்­சிகம் : நிறைவு, பூர்த்தி 
தனுசு : பணம், பரிசு 
மகரம் : லாபம், லக் ஷ்­மீ­கரம் 
கும்பம் : தெளிவு, அமைதி, 
மீனம் : காரி­ய­சித்தி, அனு­கூலம் 
இன்று வாமன ஜெயந்தி “விஷ்ணு சகஸ்ர நாமம்” ஆனந்த –பேரா­னந்தமுள்­ள வன். நந்­தன –முக்­தியில் பேரா­னந்­தத்தை அளிப்­பவன். ஸத்­ய­தர்மா– முத­லி­லி­ருந்து முடி­வு­வரை தன்னை அடை­யும்­வரை நேர்­மை­யு­டை­யவன். திரி­விக்­கி­ரமன்– மூன்று தேவர்­க­ளிலும் பர­வி­யவன். குரு, புதன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று. 
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9 
பொருந்தா எண்கள்: 6, 8 
அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், இலேசான சிவப்பு 
இராமரத்தினம் ஜோதி 
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்) 

இன்றைய நாள் (21-09-2018) 1


Back to top button