செய்திகள்
யாழ்ப்பாணம் – வடமராட்சி பருத்தித்துறை புலோலி வடமேற்கு காந்தியூர் ஞானவைரவர்
யாழ்ப்பாணம் – வடமராட்சி பருத்தித்துறை புலோலி வடமேற்கு காந்தியூர் ஞானவைரவர் நூதன ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன பஞ்சகுண்டபஷ பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகப் பெருவிழா (22.10.2018) திங்கட்கிழமை காலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. கும்பாபிஷேகப் பெருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.