ஏனையவை

இந்த வாரம் வெளியேற போவது யார்?.. மும்முரமாக நடக்கும் கடைசிநாள் ஓட்டிங்.. காப்பாற்றப்படுவாரா சாக்‌ஷி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ஆறாவது வாரத்தை கடந்து கொண்டு சென்றிருக்கிறது. நேற்றைய தினத்தில் யாரும் எதிர்பாராத நிலையில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக கஸ்தூரி வந்தார். இதைத்தொடர்ந்து இந்த வார நாமினேஷனில் அபிராமி, சாக்‌ஷி, லொஸ்லியா இடம்பெற்றுள்ளனர்.

இந்த வார நாமினேஷனில் யார் வெளியேறுவார்கள் என்ற ஓட்டிங் மும்முரமாக சென்று கொண்டிருக்கிறது. இதில் லொஸ்லியாவிற்கு அதிகப்படியான ஓட்டுக்கள் விழுந்து வருகிறது.

இந்த வாரம் வெளியேற போவது யார்?.. மும்முரமாக நடக்கும் கடைசிநாள் ஓட்டிங்.. காப்பாற்றப்படுவாரா சாக்‌ஷி 1

மேலும், இந்த வாரம் தொடங்கியதிலிருந்தே சாக்க்ஷிக்கு தான் குறைவான வாக்குகள் விழுந்து வருகிறது என்ற தகவல்கள் வெளியாகி வருகிறது.

கடந்த நான்கு வாரங்களாக சாக்‌ஷி வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்த்த நிலையில் ஒவ்வொரு வாரமும் மற்றவர்கள் சர்ச்சையில் சிக்கியதால் சாக்‌ஷி தப்பித்துகொண்டிருந்தார்.

இந்நிலையில் இந்த வாரம் சாக்க்ஷி வெளியேற்றப்பட்ட அதிக வாய்ப்புள்ளது. ரகசிய அறையில் இதுவரை யாரையும் வைக்கப்படாததால் அதில் வைக்கவும் வாய்ப்புள்ளது.

Back to top button