ஏனையவை

லொஸ்லியாவை பங்கமாக கலாய்த்துள்ள கஸ்தூரி… என்ன சொல்லியுள்ளார் பாருங்க..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரத்திற்கு முந்தைய வாரம் வெளியேறியவர் வைல்ட் கார்ட் மூலம் உள்ளே வந்த கஸ்தூரி.

இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததும் பிக்பாஸ் வீடே ரணகளமாக மாறிவிடும் என அனைவரும் எதிர்பார்த்திருக்கையில், புஸ் என்று போனது போல் கஸ்தூரி பெட்டி பாம்பாகவே பிக்பாஸ் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தார்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த கஸ்தூரி ட்விட்டரில் மீண்டும் பதிவுகளை போட ஆரம்பித்துள்ளார். அதில் முதல் பதிவிலேயே இலங்கை இளம்பெண்ணான லொஸ்லியாவை தாக்கியுள்ளார்.

அதில், சனிக்கிழமை எபிசோடை பார்த்துவிட்டு ட்வீட் செய்த கஸ்தூரி, எங்க ஊருல தண்ணியே இல்லை, அதனால குழாயடில ஆளே இல்லை, குழாயடி சண்டையும் பாக்கமுடியறது இல்லை. அந்த குறையை போக்க வந்த பிக் பாஸிக்கு நன்றி. ஆனால், இவர் யாரை சொன்னார் என்பது தான் ரசிகர்களுக்கு புரியாமல் இருந்தது. ஆனால், கடந்த சனிக்கிழமை எபிசோடில் ஷெரின், கவினுக்கு பஜ்ஜி கொடுக்க கடுப்பான லாஸ்லியா ஷெரின் கொஞ்சம் காண்டாகினார்.

லொஸ்லியாவை பங்கமாக கலாய்த்துள்ள கஸ்தூரி... என்ன சொல்லியுள்ளார் பாருங்க..! 1

பின்னர் கவின், லாஸ்லியாவிடம் தனியாக கேட்ட போதும் ஷெரின் மீது கடுப்பாகினர். எனவே, லாஸ்லியா மற்றும் ஷெரீனை தான் கஸ்தூரி கூறியுள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது.

லொஸ்லியாவை பங்கமாக கலாய்த்துள்ள கஸ்தூரி... என்ன சொல்லியுள்ளார் பாருங்க..! 2

Back to top button