செய்திகள்

நாட்டில் இன்றையதினம் 4 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

நாட்டில் இன்றைய தினம் மாத்திரம் 04 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இலங்கையில் 2,708 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, இதற்கிடையில், இன்றைய தினம் வைரஸால் பாதிக்கப்பட்ட 12 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, பின்னர் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,035 ஆக உயர்வடைந்துள்ளது.

அதேநேரம் கொரோனா தொற்று சந்தேகத்தின்பேரில் 107 பேரும் வைத்தியக் கண்காணிப்பில் உள்ளதோடு, 658 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Back to top button