செய்திகள்
பொது மக்களுக்கான ஓர் விசேட செய்தி…!!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு நிகழ்த்தும் விசேட உரையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இன்று நள்ளிரவு முதல் பருப்பு ஒரு கிலோ 65 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்துடன், தகரப் பேணியில் அடைக்கப்பட்ட மீனின் விலை 100 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்
6 மாதங்களுக்கு இடைநிறுத்த தீர்மானம்..