செய்திகள்

ஊரடங்கு குறித்து முக்கிய அறிவிப்பு!

உடன் அமுலுக்கு வரும்வகையில்  கொழும்பு மாவட்டத்தின் மாளிகாவத்தை, வாழைத்தோட்டம், டேம் வீதி, பாபர் வீதி, கரையோர பொலிஸ் பிரிவு ஆகியவற்றுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக லெப்டினன்ட் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித் துள்ளார்.

Back to top button