செய்திகள்

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம்!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இரண்டு பேர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் மூலம் இலங்கையில் மொத்தமாக கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளவர்களின் எண்ணிக்கையானது 104 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கடந்த 48 மணி நேரங்கள் இலங்கையில் புதிதாக கொரோனா தொற்றுக்குள்ளானோர் எவரும் அடையாங்காணப்பாத நிலையில், சற்று முன்னர் இருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருப்பதாக சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

Back to top button