செய்திகள்

கொழும்பு துறைமுகம் வந்த 100 கோடி ரூபாய் பெறுமதியான படகு!

சுமார் 100 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் பிடிக்கப்பட்ட ஈரான் படகு சற்று முன்னர் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.


இன்று அதிகாலை பிடிக்கப்பட்ட குறித்த படகில் இருந்து 9 ஈரான் நாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.


பாகிஸ்தானில் இருந்து குறித்த ஹேரோயின் போதைப்பொருள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் , குறித்த படகு மாகந்துரே மதூஷிற்கு சொந்தமானதாக இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.


%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+100+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81%21

Back to top button