செய்திகள்

டோறியன் சூறாவளியால் 30 பேர் உயிரிழப்பு

டோறியன் சூறா­வ­ளியில் சிக்கி பலி­யா­ன­வர்­களின்  தொகை 30  ஆக உயர்ந்­துள்­ளது.

பஹ­மாஸை தாக்­கிய  டோறியன் சூறா­வ­ளியில் சிக்கி பலி­யா­ன­வர்­களின்  தொகை 30  ஆக உயர்ந்­துள்­ளது.

இந்நிலையில் மேலும் உயிரிழப்புகள் அதிகாரிக்கலாம் என அந்நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளது.

இந்த சூறா­வ­ளியால்  பஹ­மாஸில்  துறை­மு­கங்கள், கடைகள்,  வேலைத்­த­ளங்கள், மருத்­து­வ­ம­னை­யொன்று, விமான நிலையம் என்­பன கடும் சேதத்­திற்­குள்­ளா­கி­யுள்­ளன.

தற்­போது அந்த சூறா­வளி மேலும் பலம் பெற்று  அமெ­ரிக்­காவை நோக்கி நகர்ந்து வருகிறது.

Sources : – Virakesari.lk

Back to top button