ஏனையவை

வெளியே வந்த சாக்‌ஷியை, ஷெரினிடம் மாட்டிவிட்ட கமல்.. கைதட்டி விசிலடித்து ஆரவாரம் செய்த மக்கள்…!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று இரண்டு சண்டைகளை தீர்த்து வைப்பத்தற்காகவும், நியாயத்தை எடுத்து சொல்வதற்காகவும் கமல் பஞ்சாயத்தை கேட்கிறார்.

அதில், வெளியே அனுப்பப்பட்ட சாக்‌ஷியை பார்த்து கமல் ஷெரினை பற்றி என்னெல்லாம் சொன்னீங்க என்று கேட்டு ஷெரினிடம் மாட்டிவிடுகிறார். அதன் பின் வனிதாவும் தன் பங்குக்கு கொளுத்திபோட, சாக்‌ஷி வாயடைத்துபோயுள்ளார்.

அதன் பின்னர் கீழே இருந்த மக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்கிறார்கள். எப்படியும் இன்று கமல் போட்டியாளர்களிடம் பல கேள்விகளை கேட்டு வெளுத்து வாங்க போகிறார் என்று தெரிகிறது.

https://youtu.be/2rsRNbBCHsI

Back to top button