செய்திகள்

சற்று முன்னர் வெளியான செய்தி…!! (இலங்கை)

சற்று முன்னர் வெளியான செய்தி…!! (இலங்கை)

 

எதிர்வரும் 16 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளதன் காரணமாக நாடு பூராகவும் உள்ள சகல மதுபான நிலையங்களையும் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் மூடுமாறு மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

Back to top button