செய்திகள்

#Breaking | கொரோனா வைரசை கண்டுபிடிக்கும் புதிய கருவியை தயாரித்தது இந்தியா

கொரோனா வைரசை கண்டுபிடிக்கும் புதிய கருவியை தயாரித்தது இந்தியா

* புனேவை சேர்ந்த நிறுவனம் தயாரித்த கருவிக்கு மத்திய அரசு ஒப்புதல்

* இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது, இந்தியா கண்டு பிடித்த புதிய கருவி

* ஒரு வாரத்தில் ஒன்றரை லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடியும்

* இந்தியா கண்டுபிடித்துள்ள புதிய கருவியின் விலை ரூ.80 ஆயிரம்

Sources : thanthitv.com

#Breaking | கொரோனா வைரசை கண்டுபிடிக்கும் புதிய கருவியை தயாரித்தது இந்தியா 1 #Breaking | கொரோனா வைரசை கண்டுபிடிக்கும் புதிய கருவியை தயாரித்தது இந்தியா 2

Back to top button