-
செய்திகள்
கனடா வாழ் ஈழத்து பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்! சினிமாவே வியக்கும் அதிசயம்? மகிழ்ச்சியில் இலங்கையர்கள்
கடந்த 2019ஆம் ஆண்டில் கனடிய தமிழர்கள் மத்தியில் பெருமையாக பேசப்பட்ட ஒரு பெயர் மைத்திரேயி ராமகிருஷ்ணன். இவர் “Never Have I Ever” எனப் பெயரிடப்பட்டுள்ள 10…
Read More » -
ஆன்மிகம்
வக்ரமடைந்து சஞ்சரிக்கும் சனி, குரு, சுக்கிரன்! தனுசு ராசியின் வாழ்க்கையில் ஏற்பட போகும் திடீர் மாற்றம்… யாருக்கு பேரதிர்ஷ்டம்?
மே மாதத்தில் சூரியன் மேஷம் ராசியில் பாதி நாட்களும், ரிஷபம் ராசியில் பாதி நாட்களும் சஞ்சரிப்பார். உச்சம் பெற்ற சூரியனின் நகர்வு சில ராசிக்காரர்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும்.…
Read More » -
செய்திகள்
கொழும்பில் 21 இடங்கள் முற்றாக முடக்கம் ; நாரஹேன்பிட்டி, கொழும்பு – 7 பகுதிகளில் புதிய தொற்றாளர்கள் அடையாளம்
கொரோனா வைரஸ் காரணமாக கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 155 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், கொழும்பு மாவட்டத்தின் நிலைமை மோசமடைந்துள்ளது. இந்நிலையில் புதிதாக கொழும்பில், நாரஹேன்பிட்டி – தாபரே…
Read More » -
செய்திகள்
இலங்கையில் கொரோனாவுக்கிடையே தலை தூக்கும் எலிக்காய்ச்சல்
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவிவரும் பின்னணியில், எலிக் காய்ச்சல் நோயும், தலை தூக்கி வருவதாக சுகாதார துறையினர் தெரிவிக்கின்றனர். எலிக்காய்ச்சல் காரணமாக, வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று…
Read More » -
செய்திகள்
ஜோதிகா பேச்சு சர்ச்சை: ’மதங்கள் கடந்து மனிதமே முக்கியம்’ – சூர்யா விளக்கம்
நடிகை ஜோதிகா விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஷயம் சில நாட்களாக சமூகவலைதளங்களில் பல விமர்சனங்களுக்கு உள்ளானது. அவர் பேசியதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்துகள்…
Read More » -
செய்திகள்
கொரோனா வைரஸ்: இலங்கையில் காணப்படும் செந்நிற வானம் – காரணம் என்ன?
இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றமை கவலையளிக்கும் பின்னணியில், இயற்கை தூய்மையாகி வருகின்றமையை எண்ணி பலரும் மகிழ்ச்சி அடைந்தும் வருகின்றனர். தமது வீடுகளில் ஒரு மாதத்திற்கு மேல்…
Read More » -
செய்திகள்
இரவில் இலவசமாக வழங்கப்பட்ட கோதுமை மாவு… வாங்கிச்சென்ற ஏழைகளுக்கு அடித்த அதிர்ஷ்டம்! பிரபல நடிகர் சத்தமின்றி செய்த உதவி
கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் பல கோடி ஏழை எளிய மக்கள் இந்தியாவில் வறுமையில் வாடி வருவதாகவும் அவர்களுக்கு திரையுலகைச் சேர்ந்த பிரமுகர்கள் பலரும்…
Read More » -
செய்திகள்
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 600 ஐ நெருங்குகிறது ! 21 சுகாதார மாவட்டங்களிலும் தொற்றாளர்கள் கண்டுபிடிப்பு; 180 பேர் கடற்படையினர் ! 53 சிறுவர்கள் ! பல இடங்கள் தனிமைப்படுத்தலில்
கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை இன்று இரவு 10 மணியாகும் போது 600 ஐ அண்மித்துள்ளது. இன்று…
Read More » -
செய்திகள்
21 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்படும் ; தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்க முறை குறித்து விளக்கம்
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டம் தவிர்ந்த ஏனைய 21 நிர்வாக மாவட்டங்களிலும் வார இறுதி நாட்களிலும், இன்று திங்கட் கிழமையும் அமுலில் உள்ள ஊரடங்கு…
Read More » -
செய்திகள்
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
நாட்டில் இன்றை தினம் மேலும் 10 கொரோனா தொற்றார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்றைய தினம் மட்டும் 44 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.…
Read More »