-
செய்திகள்
ஜோதிகா பேச்சு சர்ச்சை: ’மதங்கள் கடந்து மனிதமே முக்கியம்’ – சூர்யா விளக்கம்
நடிகை ஜோதிகா விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஷயம் சில நாட்களாக சமூகவலைதளங்களில் பல விமர்சனங்களுக்கு உள்ளானது. அவர் பேசியதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்துகள்…
Read More » -
செய்திகள்
கொரோனா வைரஸ்: இலங்கையில் காணப்படும் செந்நிற வானம் – காரணம் என்ன?
இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றமை கவலையளிக்கும் பின்னணியில், இயற்கை தூய்மையாகி வருகின்றமையை எண்ணி பலரும் மகிழ்ச்சி அடைந்தும் வருகின்றனர். தமது வீடுகளில் ஒரு மாதத்திற்கு மேல்…
Read More » -
செய்திகள்
இரவில் இலவசமாக வழங்கப்பட்ட கோதுமை மாவு… வாங்கிச்சென்ற ஏழைகளுக்கு அடித்த அதிர்ஷ்டம்! பிரபல நடிகர் சத்தமின்றி செய்த உதவி
கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் பல கோடி ஏழை எளிய மக்கள் இந்தியாவில் வறுமையில் வாடி வருவதாகவும் அவர்களுக்கு திரையுலகைச் சேர்ந்த பிரமுகர்கள் பலரும்…
Read More » -
செய்திகள்
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 600 ஐ நெருங்குகிறது ! 21 சுகாதார மாவட்டங்களிலும் தொற்றாளர்கள் கண்டுபிடிப்பு; 180 பேர் கடற்படையினர் ! 53 சிறுவர்கள் ! பல இடங்கள் தனிமைப்படுத்தலில்
கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை இன்று இரவு 10 மணியாகும் போது 600 ஐ அண்மித்துள்ளது. இன்று…
Read More » -
செய்திகள்
21 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்படும் ; தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்க முறை குறித்து விளக்கம்
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டம் தவிர்ந்த ஏனைய 21 நிர்வாக மாவட்டங்களிலும் வார இறுதி நாட்களிலும், இன்று திங்கட் கிழமையும் அமுலில் உள்ள ஊரடங்கு…
Read More » -
செய்திகள்
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
நாட்டில் இன்றை தினம் மேலும் 10 கொரோனா தொற்றார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்றைய தினம் மட்டும் 44 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.…
Read More » -
செய்திகள்
இலங்கையை தாக்கியுள்ள கொரோனா வைரஸின் வகை குறித்த தகவல் வெளியானது..!
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுக்கு ‘கொவிட் 19A’ என்ற வகை வைரஸே தொற்றியுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வு குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேற்படி ஆராய்ச்சி தொடர்பில் தெரியவருவதாவது,…
Read More » -
செய்திகள்
95 கடற்படையினருக்கு கொரோனா ! இராணுவ கப்டனுக்கும் தொற்று ! சீதுவை இராணுவ முகாம் முடக்கம் ; இலங்கையில் கொரோனா குறித்த முழு விபரம் இதோ !
நாட்டில் கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் -19 தொற்று காரணமாக இன்று இரவு 8.00 மணி வரையிலான காலப்பகுதியில் 95 கடற்படையினர் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் …
Read More » -
செய்திகள்
முக்கிய அறிவிப்பு ! நாளை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு !
நாளையதினம் 27 ஆம் திகதி திங்கட்கிழமை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. விடுமுறையில் உள்ள படையினர் முகாம்களுக்குத் திரும்புவதற்கு இலகுவாக…
Read More » -
செய்திகள்
மின்கட்டணம் அறவிடுதல், மின் துண்டிப்பு குறித்து அமைச்சர் மஹிந்த அமரவீரவின் அறிவிப்பு
மின்பாவனையாளர்களிடமிருந்து மின்சார கட்டணம் அறவிடப்படும் போது, மேலதிக கட்டணங்கள் ஏதும் அறவிடப்படமாட்டாது, அத்துடன் மின்பாவனைகளும் துண்டிக்கப்படமாட்டாது என மின்சாரத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். ஊரடங்கு சட்டம்…
Read More »






