-
செய்திகள்
கொரோனா தொற்றாளர்கள் மேலும் நால்வர் அடையாளம்
நாட்டில் இன்றை தினம் மேலும் நான்கு கொரோனா தொற்றார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இலங்கையில் இதுவரை 471 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொரோனா…
Read More » -
செய்திகள்
கரும்புச் செய்கைக்கு இனந்தெரியாதோரால் தீ வைப்பு
திருகோணமலை கந்தளாய் சீனித்தொழிற்சாலைக்குரிய விதை நாற்றுப் பண்ணையில் நான்கு ஏக்கரில் செய்கை பண்ணப்பட்ட கரும்புச் செய்கைக்கு இனந்தெரியாதோரால் தீ வைக்கப்பட்டுள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் இன்று…
Read More » -
செய்திகள்
கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 462 ஆக உயர்வு!
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த தொகையானது 462 ஆக அதிகரித்துள்ளது.…
Read More » -
செய்திகள்
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !
இலங்கையில் இன்று (26.04.2020) மேலும் 8 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். அதன் படி இலங்கையில், இதுவரை மொத்தமாக 460 கொரோனா…
Read More » -
செய்திகள்
ஊரடங்கை நாடளாவிய ரீதியில் தளர்த்த தீர்மானம் – பொலிஸ்
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு கட்டளை சட்டம் மற்றும் விதிமுறைகளை மீறும் வகையில் செயற்படுவதைப் தடுப்பதற்காக இது வரையில் நடைமுறைப்படுப்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு…
Read More » -
செய்திகள்
அதிசக்தி வாய்ந்த ஒளிகளை உடலுக்குள் செலுத்த வேண்டும் – அதிரடியாக டிரம்ப் தெரிவித்த மருந்து : மருத்துவர்கள் கொந்தளிப்பு
உலகையே உலுக்கிவரும் கொரோனாவிற்கு தீர்வு சொல்கிறேன் என அமெரிக்க ஜனாதிபதி அளித்த பேட்டி இணையத்தில் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, கோடை காலம் வந்தால் கொரோனா…
Read More » -
செய்திகள்
இலங்கையில் 3 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம்: மொத்த எண்ணிக்கை 420 ஆக அதிகரிப்பு
நாட்டில் இன்று (25.04.2020) மூன்று பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் படி இலங்கையில், இதுவரை மொத்தமாக 420 கொரோனா தொற்றாளர்கள்…
Read More » -
செய்திகள்
(25.04.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..! – Daily Horoscope
பஞ்சாங்கம் நாள் சனிக்கிழமை திதி துவிதியை காலை 11.34 வரை பிறகு திரிதியை நட்சத்திரம் கார்த்திகை மாலை 6.25 வரை பிறகு ரோகிணி யோகம் அமிர்தயோகம் ராகுகாலம்…
Read More » -
செய்திகள்
முதல் மருத்துவ பரிசோதனையில் தோல்வியடைந்த கொரோனா மருந்து?
கொரோனா சிகிச்சையில் சிறப்பாக செயல்படக்கூடும் என கருதப்பட்ட ஆண்டி வைரல் மருந்து, தனது முதல் சோதனையில் தோல்வியை தழுவியுள்ளது. ரெம்டிசிவிர் என்னும் அந்த மருந்து கோவிட்-19 தொற்றை…
Read More » -
செய்திகள்
கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை பரிசோதனை செய்யும் நடவடிக்கைகள் பிரிட்டனில் ஆரம்பம்
கொரோனா வைரஸ் மருந்தினை மனிதர்களில் பரிசோதனை செய்யும் நடவடிக்கைகள் பிரிட்டனில் இன்று ஆரம்பமாகியுள்ளன. ஒக்ஸ்போர்ட்டில் இரு தொண்டர்களுக்கு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. எதிர்வரும் நாட்களில் 800 பேரிற்கு பரிசோதனை…
Read More »







