-
செய்திகள்
இலங்கையை தாக்கியுள்ள கொரோனா வைரஸின் வகை குறித்த தகவல் வெளியானது..!
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுக்கு ‘கொவிட் 19A’ என்ற வகை வைரஸே தொற்றியுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வு குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேற்படி ஆராய்ச்சி தொடர்பில் தெரியவருவதாவது,…
Read More » -
செய்திகள்
95 கடற்படையினருக்கு கொரோனா ! இராணுவ கப்டனுக்கும் தொற்று ! சீதுவை இராணுவ முகாம் முடக்கம் ; இலங்கையில் கொரோனா குறித்த முழு விபரம் இதோ !
நாட்டில் கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் -19 தொற்று காரணமாக இன்று இரவு 8.00 மணி வரையிலான காலப்பகுதியில் 95 கடற்படையினர் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் …
Read More » -
செய்திகள்
முக்கிய அறிவிப்பு ! நாளை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு !
நாளையதினம் 27 ஆம் திகதி திங்கட்கிழமை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. விடுமுறையில் உள்ள படையினர் முகாம்களுக்குத் திரும்புவதற்கு இலகுவாக…
Read More » -
செய்திகள்
மின்கட்டணம் அறவிடுதல், மின் துண்டிப்பு குறித்து அமைச்சர் மஹிந்த அமரவீரவின் அறிவிப்பு
மின்பாவனையாளர்களிடமிருந்து மின்சார கட்டணம் அறவிடப்படும் போது, மேலதிக கட்டணங்கள் ஏதும் அறவிடப்படமாட்டாது, அத்துடன் மின்பாவனைகளும் துண்டிக்கப்படமாட்டாது என மின்சாரத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். ஊரடங்கு சட்டம்…
Read More » -
செய்திகள்
கொரோனா தொற்றாளர்கள் மேலும் நால்வர் அடையாளம்
நாட்டில் இன்றை தினம் மேலும் நான்கு கொரோனா தொற்றார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இலங்கையில் இதுவரை 471 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொரோனா…
Read More » -
செய்திகள்
கரும்புச் செய்கைக்கு இனந்தெரியாதோரால் தீ வைப்பு
திருகோணமலை கந்தளாய் சீனித்தொழிற்சாலைக்குரிய விதை நாற்றுப் பண்ணையில் நான்கு ஏக்கரில் செய்கை பண்ணப்பட்ட கரும்புச் செய்கைக்கு இனந்தெரியாதோரால் தீ வைக்கப்பட்டுள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் இன்று…
Read More » -
செய்திகள்
கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 462 ஆக உயர்வு!
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த தொகையானது 462 ஆக அதிகரித்துள்ளது.…
Read More » -
செய்திகள்
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !
இலங்கையில் இன்று (26.04.2020) மேலும் 8 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். அதன் படி இலங்கையில், இதுவரை மொத்தமாக 460 கொரோனா…
Read More » -
செய்திகள்
ஊரடங்கை நாடளாவிய ரீதியில் தளர்த்த தீர்மானம் – பொலிஸ்
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு கட்டளை சட்டம் மற்றும் விதிமுறைகளை மீறும் வகையில் செயற்படுவதைப் தடுப்பதற்காக இது வரையில் நடைமுறைப்படுப்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு…
Read More » -
செய்திகள்
அதிசக்தி வாய்ந்த ஒளிகளை உடலுக்குள் செலுத்த வேண்டும் – அதிரடியாக டிரம்ப் தெரிவித்த மருந்து : மருத்துவர்கள் கொந்தளிப்பு
உலகையே உலுக்கிவரும் கொரோனாவிற்கு தீர்வு சொல்கிறேன் என அமெரிக்க ஜனாதிபதி அளித்த பேட்டி இணையத்தில் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, கோடை காலம் வந்தால் கொரோனா…
Read More »