-
செய்திகள்
30 கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று ! இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு !
வெலிசறை கடற்படை முகாமில் 30 கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். இதனையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றார்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிதுள்ள…
Read More » -
செய்திகள்
பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த இராணுவத்தை அமர்த்துவதே ஒரேவழி : வர்த்தமானி அறிவிப்பு குறித்து ஜனாதிபதி விளக்கம்
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஆயுத படைகளை கடமையில் அமர்த்த நடவடிக்கை எடுக்கும் வர்த்தமானி அறிவித்தலை மேலும் ஒருமாத காலம் நீட்டிப்பதாக வர்த்தமானி அறிவித்தலின் மூலமாக ஜனாதிபதி அறிவித்துள்ள…
Read More » -
செய்திகள்
இன்று கொழும்பிற்கு காட்சி தந்த சிவனொளிபாதமலை…. வீடியோ…!
கொழும்பிலிருந்து சிவனொளிபாதமலையை எவரேனும் பார்த்ததுண்டா…! கொழும்பில் அமைந்துள்ள உலக வர்த்தக மைய கட்டிடத்தின் 37 ஆவது மாடியிலிலருந்து சிவனொளி பாதமலையை நேரடியாக கண்டு இரசிக்க கூடிய சந்தர்ப்பம்…
Read More » -
செய்திகள்
தேர்தல் திகதியை மீள்பரிசீலனை செய்ய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம்
ஜூன் மாதம் 20 ஆம் திகதியை பொதுத் தேர்தலுக்கான திகதியாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையில் திகதியை மீள் பரிசீலனை செய்யுமாறு அரசியல் கட்சிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு…
Read More » -
செய்திகள்
கிம் ஜாங்-உன்: வட கொரியா தலைவர் உடல்நலம் குறித்து வரும் தகவல்கள் உண்மை அல்ல – தென் கொரிய அதிகாரிகள்
வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் உடல் நலம் குறித்து வரும் தகவல்கள் உண்மை அல்ல என தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வட கொரிய தலைவருக்கு…
Read More » -
செய்திகள்
“இலங்கையில் இரண்டாவது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் திட்டம்” – போலீஸ் அதிர்ச்சித் தகவல்
இலங்கையில் ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் மற்றுமொரு பயங்கரவாதத் தாக்குதலை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளதாக போலீஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது. கொழும்பில் இன்று (ஞாயிறு) இடம்பெற்ற ஊடகவியலாளர்…
Read More » -
செய்திகள்
கொரோனா வைரஸ்: ரோபோ வடிவில் வரவிருக்கும் ஒரு பேரபாயம்
ரோபோ வடிவில் வரவிருக்கும் ஒரு பேரபாயம் உலகமே கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரப் போராடிக் கொண்டிருக்க, இதையெல்லாம் சமாளித்துவிடலாம் எதிர்காலத்தில் ரோபோ வடிவில் வரவிருக்கும் பேராபத்தைத்தான் நம்மால்…
Read More » -
செய்திகள்
இலங்கையில் மேலும் 13 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்
இலங்கையில் இன்று (19.04.2020) மாலையாகும் போது மேலும் 13 கொரோனா தொற்றார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த கொரோனா தொற்றுக்குள்ளான 13 பேரும் தனிமைப்படுத்தப்பட்ட கொழும்பு…
Read More » -
செய்திகள்
காலநிலை மாற்றம்: அமெரிக்காவை தாக்க இருக்கும் மற்றுமொரு பெருந்துயர் – 520 ஆண்டுகளுக்குப் பின் நடக்க இருக்கும் அவலம்
அமெரிக்காவை தாக்க இருக்கும் மற்றுமொரு பெருந்துயர் அமெரிக்க வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு ஒரு பெரும் வறட்சி ஏற்பட இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாக இந்த…
Read More » -
செய்திகள்
ஒரேநாளில் அமெரிக்காவில் 2,535 பேர் பலி : உலகளாவிய ரீதியில் ஒரு இலட்சத்து 54 ஆயிரத்தை கடந்தது உயிரிழப்புகள் !
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகின்ற நிலையில், உலகளவிலும் இதன் பாதிப்பு அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் நேற்று மாத்திரம் ஒரேநாளில் 2,535 பேர் உயிரிழந்துள்ளதுடன்…
Read More »







