-
செய்திகள்
இலங்கையில் 3 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம்: மொத்த எண்ணிக்கை 420 ஆக அதிகரிப்பு
நாட்டில் இன்று (25.04.2020) மூன்று பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் படி இலங்கையில், இதுவரை மொத்தமாக 420 கொரோனா தொற்றாளர்கள்…
Read More » -
செய்திகள்
(25.04.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..! – Daily Horoscope
பஞ்சாங்கம் நாள் சனிக்கிழமை திதி துவிதியை காலை 11.34 வரை பிறகு திரிதியை நட்சத்திரம் கார்த்திகை மாலை 6.25 வரை பிறகு ரோகிணி யோகம் அமிர்தயோகம் ராகுகாலம்…
Read More » -
செய்திகள்
முதல் மருத்துவ பரிசோதனையில் தோல்வியடைந்த கொரோனா மருந்து?
கொரோனா சிகிச்சையில் சிறப்பாக செயல்படக்கூடும் என கருதப்பட்ட ஆண்டி வைரல் மருந்து, தனது முதல் சோதனையில் தோல்வியை தழுவியுள்ளது. ரெம்டிசிவிர் என்னும் அந்த மருந்து கோவிட்-19 தொற்றை…
Read More » -
செய்திகள்
கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை பரிசோதனை செய்யும் நடவடிக்கைகள் பிரிட்டனில் ஆரம்பம்
கொரோனா வைரஸ் மருந்தினை மனிதர்களில் பரிசோதனை செய்யும் நடவடிக்கைகள் பிரிட்டனில் இன்று ஆரம்பமாகியுள்ளன. ஒக்ஸ்போர்ட்டில் இரு தொண்டர்களுக்கு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. எதிர்வரும் நாட்களில் 800 பேரிற்கு பரிசோதனை…
Read More » -
செய்திகள்
30 கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று ! இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு !
வெலிசறை கடற்படை முகாமில் 30 கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். இதனையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றார்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிதுள்ள…
Read More » -
செய்திகள்
பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த இராணுவத்தை அமர்த்துவதே ஒரேவழி : வர்த்தமானி அறிவிப்பு குறித்து ஜனாதிபதி விளக்கம்
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஆயுத படைகளை கடமையில் அமர்த்த நடவடிக்கை எடுக்கும் வர்த்தமானி அறிவித்தலை மேலும் ஒருமாத காலம் நீட்டிப்பதாக வர்த்தமானி அறிவித்தலின் மூலமாக ஜனாதிபதி அறிவித்துள்ள…
Read More » -
செய்திகள்
இன்று கொழும்பிற்கு காட்சி தந்த சிவனொளிபாதமலை…. வீடியோ…!
கொழும்பிலிருந்து சிவனொளிபாதமலையை எவரேனும் பார்த்ததுண்டா…! கொழும்பில் அமைந்துள்ள உலக வர்த்தக மைய கட்டிடத்தின் 37 ஆவது மாடியிலிலருந்து சிவனொளி பாதமலையை நேரடியாக கண்டு இரசிக்க கூடிய சந்தர்ப்பம்…
Read More » -
செய்திகள்
தேர்தல் திகதியை மீள்பரிசீலனை செய்ய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம்
ஜூன் மாதம் 20 ஆம் திகதியை பொதுத் தேர்தலுக்கான திகதியாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையில் திகதியை மீள் பரிசீலனை செய்யுமாறு அரசியல் கட்சிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு…
Read More » -
செய்திகள்
கிம் ஜாங்-உன்: வட கொரியா தலைவர் உடல்நலம் குறித்து வரும் தகவல்கள் உண்மை அல்ல – தென் கொரிய அதிகாரிகள்
வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் உடல் நலம் குறித்து வரும் தகவல்கள் உண்மை அல்ல என தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வட கொரிய தலைவருக்கு…
Read More » -
செய்திகள்
“இலங்கையில் இரண்டாவது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் திட்டம்” – போலீஸ் அதிர்ச்சித் தகவல்
இலங்கையில் ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் மற்றுமொரு பயங்கரவாதத் தாக்குதலை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளதாக போலீஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது. கொழும்பில் இன்று (ஞாயிறு) இடம்பெற்ற ஊடகவியலாளர்…
Read More »