-
செய்திகள்
யாழ்ப்பாணத்தில் 12 பேருக்கு கொரோனா தொற்று
யாழ்ப்பாணத்தில் 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில்…
Read More » -
செய்திகள்
கொரோனா ஊரடங்கு: மும்பை பாந்த்ரா ரயில் நிலையத்தில் குவிந்த வெளிமாநில தொழிலாளர்கள்
இன்று ஊரடங்கு முடிந்து ரயில்கள் மீண்டும் இயங்கும் என நம்பி மும்பையின் பாந்த்ரா ரயில் நிலையத்தில் பெரும் கூட்டம் கூடியது. பல்லாயிரம் பேர் அடங்கிய அந்தக் கூட்டத்தில்…
Read More » -
செய்திகள்
தமிழ் புத்தாண்டு பிறக்கும் வாரத்தில் இந்த 4 ராசிக்கும் காத்திருக்கும் ராஜயோகம்! யாருக்கெல்லாம் அவதானம் தேவை
ஏப்ரல் மாதத்தின் மத்தியில் கொரோனா அச்சமும் பீதியுமாக நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. வேலை, வருமானம் எப்படி இருக்கும். நமக்கான நாட்கள் எப்படி இருக்கும் என்ற கேள்வி பலருக்கும்…
Read More » -
செய்திகள்
மொத்தமாக 08 புதிய கொரோனா தொற்றாளர்கள் இன்றைய தினம் அடையாளம்!
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் மூலம் இன்றைய தினம் மாத்திரம் நாட்டில் 08 புதிய கொரோனா தொற்றார்கள்…
Read More » -
செய்திகள்
கொரோனா வைரஸ்: நியூயார்க்கில் சடலங்களை மொத்தமாக புதைக்கும் அவலம்
இந்த புகைப்படங்கள் நியூயார்க்கில் சடலங்களை மொத்தமாக புதைக்கும் போது எடுத்தது. அங்கே கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாதுகாப்பு உடையில்…
Read More » -
செய்திகள்
அபாய வலயங்கள் தவிர்ந்த பகுதிகளில் ஊரடங்கு சட்டத்தை இலகுபடுத்தலாம்: வைத்திய நிபுணர்கள் சங்கம் யோசனை
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையிலும் நாட்டினை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கும் இலங்கை சமூக வைத்திய நிபுணர்கள் சங்கம் 12 யோசனைகளை முன்வைத்துள்ளது. அபாய வலயங்கள்…
Read More » -
செய்திகள்
நடிகர் சேதுராமன் தந்தை உருக்கம் – ‘என் மகன் கடைசியாக பகிர நினைத்தது இதுதான்!’
தமிழ்த் திரைப்பட நடிகரும், மருத்துவருமான சேதுராமன் கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி இரவு மாரடைப்பின் காரணமாக மரணம் அடைந்த நிலையில், அவருடைய தந்தை விஸ்வநாதன் முக்கிய…
Read More » -
செய்திகள்
ஊரடங்கு தொடர்பான புதிய அறிவிப்பு ! குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரம் புத்தாண்டுக் கொண்டாட்டம்
கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்பில் இடர் வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும்…
Read More » -
சினிமா
கொரோனா வைரஸ்: நடிகர் அஜித் வழங்கிய நிவாரண நிதி எவ்வளவு தெரியுமா?
கொரோனா நிவாரண நிதியாக நடிகர் அஜித் குமார் 1 கோடியே 25 லட்ச ரூபாயை வழங்கியுள்ளார். இந்த சூழ்நிலையில், சினிமாத் துறையில் பணியாற்றக்கூடிய தொழிலாளர்கள் பலரும் மிகுந்த…
Read More » -
செய்திகள்
சூப்பர் பிங்க் மூன்: எங்கு, எப்படி, எப்போது காணலாம்?
உலகின் எந்த பகுதியில் நீங்கள் இருக்கிறீர்கள், அங்குள்ள வானிலை என்ன என்பதை பொறுத்தே ‘சூப்பர் பிங்க் மூன்” என்று அழைக்கப்படும் இந்தப் பெருநிலவை காண்பது சாத்தியமா என்று…
Read More »







