-
செய்திகள்
யாழில் கொரோனா தொற்றுக்குள்ளான தாவடி நபரின் உடல்நிலையில் முன்னேற்றம் – வைத்தியர் சத்தியமூர்த்தி
யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான தாவடியைச் சேர்ந்த குடும்பத்தலைவர் உடல்நிலை தேறி வருகின்றார் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து…
Read More » -
செய்திகள்
24 மணித்தியாலத்தில் பிரான்சில் 1417 பேர் பலி
பிரான்சில் 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரசினால் 1417 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10328 ஆக அதிகரித்துள்ளது. பிரான்சின் பொது சுகாதார…
Read More » -
செய்திகள்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு முக்கிய கோரிக்கை விடுத்து ஆற்றிய விசேட உரை !
கொரோனா வைரஸ் தொற்றினால் ஏனைய நாடுகளைப் போன்று பாரிய பாதகமான நிலைமைக்கு முகங்கொடுக்காமலிருப்பதற்கு இந்த சந்தர்ப்பத்தில் அனைவரது ஒத்துழைப்பே அவசியமானதாகும். அதற்கமைய நீண்ட காலம் எடுத்துக்கொள்ளாமல் வைரஸ்…
Read More » -
செய்திகள்
கொரோனா வைரஸ் குறித்த போலி செய்திகளை தடுக்க வாட்சப் அறிமுகப்படுத்தும் புதிய அம்சம் இதுதான்
கொரோனா வைரஸ் இந்தியாவில் தீவிரமாக பரவிவரும் நிலையில், வைரஸ் தொற்று தொடர்பான போலிச் செய்திகளை கட்டுப்படுத்தும் நோக்கில் ஒரு முக்கிய அறிவிப்பை வாட்ஸ்ஆப் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.…
Read More » -
செய்திகள்
எதிர்வரும் இரு வாரங்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கை இரு மடங்காகுமாம் : கட்டுப்பாடுகளை கடுமையாக்குமாறு பணிப்பு
கொரோனா வைரஸ் பரவலானது எதிர்வரும் இரு வார காலத்திற்குள் இரு மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் மேலும் கடுமையாக்கப்பட வேண்டும் என்று…
Read More » -
செய்திகள்
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பிரிட்டன் பிரதமருக்கு தீவிர சிகிச்சை
கொரோனா வைரஸ் அறிகுறி தீவிரமடைந்ததால் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். பிரிட்டன் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், வைரஸ்…
Read More » -
செய்திகள்
எச்சரித்தார் டிரம்ப் – இறங்கிவந்தது இந்தியா- மருந்து ஏற்றுமதி தடை தளர்த்தப்படுகின்றது
மலேரியா தடுப்பு மருந்தினை ஏற்றுமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையினை ஓரளவு தளர்த்துவதற்கான நடவடிக்கைகளை இந்தியா ஆரம்பித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியின் வேண்டுகோளை தொடர்ந்தே இந்தியா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.…
Read More » -
செய்திகள்
பாராளுமன்றைக் கூட்டமாட்டேன் : தேர்தலே எனது எதிர்பார்ப்பு – ஜனாதிபதி உறுதி
கொரோனா வைரஸ் பரவல் நிலைமையை அவசரகால நிலைமையாக கருதவில்லை. அவசரகால சட்டமொன்றை உருவாக்குவது தவிர்ந்து வேறு எந்தவொரு நிலைமையிலும் பாராளுமன்றத்தை கூட்டவும் முடியாது. வடக்கு மாகாண கல்வித்…
Read More » -
செய்திகள்
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
இலங்கையில் இன்று (06.04.2020) கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 178…
Read More » -
செய்திகள்
யாழில் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் பலி – மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைப்பு
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் யாழ்ப்பாணம் , மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நபர் உயிரிழந்துள்ளார். குறித்த உயிரிழப்புக்கு கொரோனா தொற்று காரணமாக இருக்கலாமா? என்று பரிசோதனை செய்வதற்கு…
Read More »







