-
செய்திகள்
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 174 ஆக அதிகரிப்பு!
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 174 ஆக…
Read More » -
செய்திகள்
கொரோனா வைரஸுக்குப் பின் இந்த புவி எப்படி இருக்கும்?
(கொரோனா வைரஸ் உலகை எவ்வாறு மாற்றும் என்பது குறித்து பிபிசி தமிழில் வெளியிடப்பட்டு வரும் இரண்டு பகுதிகள் கொண்ட கட்டுரை தொகுப்பின் முதல் பகுதி இது.) இப்போதிருந்து…
Read More » -
செய்திகள்
ஊரடங்கு தொடர்பான முக்கிய அறிவிப்பு
நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டம், 19 மாவட்டங்களில் நாளை 6 ஆம் திகதி காலை 6 மணிக்கு தற்காலிகமாகத் தளர்த்தப்பட்டு மீட்டும் குறித்த மாவட்டங்களில்…
Read More » -
செய்திகள்
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கையில் மேலும் 4 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 166 ஆக அதிகரித்துள்ளது. இலங்கையில் இதுவரை…
Read More » -
செய்திகள்
இலங்கையில் மற்றுமொரு கொரோனா தொற்றாளர் மரணம்..! கொரோனா தொற்றுக்குள்ளானோர் 159 ஆக உயர்வு
இலங்கையில் கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மற்றுமொரு நபர் உயிரிழந்துள்ளதாக சுகாதார திணைக்கள பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி இலங்கையில் கொரோனா…
Read More » -
செய்திகள்
நோய் எதிர்ப்பாற்றலை அதிகரித்துக் கொள்வதற்கான எளிய சிகிச்சை!
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து எம்மை தற்காத்துக் கொள்வதற்கான எளிய சிகிச்சையான பஞ்சபூத மருத்துவ சிகிச்சையை பற்றி அதனை அறிமுப்படுத்திய மருத்துவர் டொக்டர் ஆதி…
Read More » -
செய்திகள்
கறிக் கடைகாரருக்கு கொரோனா வைரஸ் தொற்று: இறைச்சி வாங்கியவர்களுக்கு அரசு வேண்டுகோள்
டெல்லி சென்று திரும்பிய புதுச்சேரியைச் சேர்ந்த மூன்று நபர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்த ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரியில் கொரோனவால்…
Read More » -
செய்திகள்
யாழ்ப்பாணம், கொழும்பில் கொவிட் 19 தொற்றாளர்கள் அதிகரிப்பு : 251 பேர் சந்தேகத்தில் சிகிச்சை
இலங்கையில் கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை இன்று இரவு 7 மணியாகும் போது 151 ஆக அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு பகுதிகளில்…
Read More » -
செய்திகள்
சற்று முன்னர் கொரோனாவிடம் சிக்கிய மேலும் இருவர்….! 150 பேருக்கு கொரோனா…!
கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 150 ஆக அதிகரித்துள்ளது. இதற்கைமைய சற்று முன்னர் இருவருக்கு கொரோனா தொற்று காணப்படுகின்றமை உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இன்றைய…
Read More » -
செய்திகள்
அபாயகரமான அடுத்த கட்டங்களுக்கு செல்ல நேரிடும் : மீண்டும் எச்சரிக்கை விடுக்கிறது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்
உலக சுகாதார ஸ்தாபனத்தின் வகைப்படுத்தலுக்கு அமைய கொரோனா வைரஸ் பரவலில் இலங்கை 3A என்ற கட்டத்திலுள்ளது. இந்நிலையில் தற்போது முறையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் எதிர்வரும் இரு வாரங்களில்…
Read More »






