-
செய்திகள்
எச்சரித்தார் டிரம்ப் – இறங்கிவந்தது இந்தியா- மருந்து ஏற்றுமதி தடை தளர்த்தப்படுகின்றது
மலேரியா தடுப்பு மருந்தினை ஏற்றுமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையினை ஓரளவு தளர்த்துவதற்கான நடவடிக்கைகளை இந்தியா ஆரம்பித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியின் வேண்டுகோளை தொடர்ந்தே இந்தியா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.…
Read More » -
செய்திகள்
பாராளுமன்றைக் கூட்டமாட்டேன் : தேர்தலே எனது எதிர்பார்ப்பு – ஜனாதிபதி உறுதி
கொரோனா வைரஸ் பரவல் நிலைமையை அவசரகால நிலைமையாக கருதவில்லை. அவசரகால சட்டமொன்றை உருவாக்குவது தவிர்ந்து வேறு எந்தவொரு நிலைமையிலும் பாராளுமன்றத்தை கூட்டவும் முடியாது. வடக்கு மாகாண கல்வித்…
Read More » -
செய்திகள்
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
இலங்கையில் இன்று (06.04.2020) கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 178…
Read More » -
செய்திகள்
யாழில் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் பலி – மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைப்பு
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் யாழ்ப்பாணம் , மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நபர் உயிரிழந்துள்ளார். குறித்த உயிரிழப்புக்கு கொரோனா தொற்று காரணமாக இருக்கலாமா? என்று பரிசோதனை செய்வதற்கு…
Read More » -
செய்திகள்
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 174 ஆக அதிகரிப்பு!
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 174 ஆக…
Read More » -
செய்திகள்
கொரோனா வைரஸுக்குப் பின் இந்த புவி எப்படி இருக்கும்?
(கொரோனா வைரஸ் உலகை எவ்வாறு மாற்றும் என்பது குறித்து பிபிசி தமிழில் வெளியிடப்பட்டு வரும் இரண்டு பகுதிகள் கொண்ட கட்டுரை தொகுப்பின் முதல் பகுதி இது.) இப்போதிருந்து…
Read More » -
செய்திகள்
ஊரடங்கு தொடர்பான முக்கிய அறிவிப்பு
நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டம், 19 மாவட்டங்களில் நாளை 6 ஆம் திகதி காலை 6 மணிக்கு தற்காலிகமாகத் தளர்த்தப்பட்டு மீட்டும் குறித்த மாவட்டங்களில்…
Read More » -
செய்திகள்
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கையில் மேலும் 4 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 166 ஆக அதிகரித்துள்ளது. இலங்கையில் இதுவரை…
Read More » -
செய்திகள்
இலங்கையில் மற்றுமொரு கொரோனா தொற்றாளர் மரணம்..! கொரோனா தொற்றுக்குள்ளானோர் 159 ஆக உயர்வு
இலங்கையில் கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மற்றுமொரு நபர் உயிரிழந்துள்ளதாக சுகாதார திணைக்கள பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி இலங்கையில் கொரோனா…
Read More » -
செய்திகள்
நோய் எதிர்ப்பாற்றலை அதிகரித்துக் கொள்வதற்கான எளிய சிகிச்சை!
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து எம்மை தற்காத்துக் கொள்வதற்கான எளிய சிகிச்சையான பஞ்சபூத மருத்துவ சிகிச்சையை பற்றி அதனை அறிமுப்படுத்திய மருத்துவர் டொக்டர் ஆதி…
Read More »