-
செய்திகள்
கறிக் கடைகாரருக்கு கொரோனா வைரஸ் தொற்று: இறைச்சி வாங்கியவர்களுக்கு அரசு வேண்டுகோள்
டெல்லி சென்று திரும்பிய புதுச்சேரியைச் சேர்ந்த மூன்று நபர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்த ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரியில் கொரோனவால்…
Read More » -
செய்திகள்
யாழ்ப்பாணம், கொழும்பில் கொவிட் 19 தொற்றாளர்கள் அதிகரிப்பு : 251 பேர் சந்தேகத்தில் சிகிச்சை
இலங்கையில் கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை இன்று இரவு 7 மணியாகும் போது 151 ஆக அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு பகுதிகளில்…
Read More » -
செய்திகள்
சற்று முன்னர் கொரோனாவிடம் சிக்கிய மேலும் இருவர்….! 150 பேருக்கு கொரோனா…!
கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 150 ஆக அதிகரித்துள்ளது. இதற்கைமைய சற்று முன்னர் இருவருக்கு கொரோனா தொற்று காணப்படுகின்றமை உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இன்றைய…
Read More » -
செய்திகள்
அபாயகரமான அடுத்த கட்டங்களுக்கு செல்ல நேரிடும் : மீண்டும் எச்சரிக்கை விடுக்கிறது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்
உலக சுகாதார ஸ்தாபனத்தின் வகைப்படுத்தலுக்கு அமைய கொரோனா வைரஸ் பரவலில் இலங்கை 3A என்ற கட்டத்திலுள்ளது. இந்நிலையில் தற்போது முறையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் எதிர்வரும் இரு வாரங்களில்…
Read More » -
செய்திகள்
இலங்கையில் 3 ஆவது நபர் கொவிட்19 தொற்றால் பலி!
இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர் கொரொனா வைரஸ் காரணமாக இலங்கையில் உயிரிழந்த மூன்றாவது நபர் ஆவார். மருதானைப்பகுதியில்…
Read More » -
செய்திகள்
நாட்டிலுள்ள அனைத்து மருந்தகங்களும் 3 நாட்களுக்கு திறக்கப்படும்
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையின் காரணமாக, நாடெங்கும் ஊரடங்கு அமுலில் உள்ளது. இந்நிலையில், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் ஓளடதங்களை பெற்றுக்கொள்வதில், மக்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். இதன் காரணமாக, …
Read More » -
செய்திகள்
கொரோனா வேகத்தில் பரவும் மீம்ஸ்!
உலகம் முழுவதும் கொரோனா பீதி மக்களை ஆட்டிப்படைக்க மற்றொருபக்கத்தில் கொரோனாவையே கருப்பொருளாக வைத்து மீம்ஸ்களும் உருவாக்கப்படுகின்றன. அவ்வாறான மீம்ஸ்களின் ஒரு தொகுப்பை இங்கே தருகிறோம். Creative Commons…
Read More » -
செய்திகள்
ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் சற்று முன்னர் அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானம்…!
கொரோனா வைரஸ் காரணமாக ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சையினை ஒத்திவைப்பதற்கு எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளவில்லை என கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். அரசாங்க தகவல்…
Read More » -
செய்திகள்
இந்த 6 பொருட்களும் இனி அழிந்து போகலாம் – உங்களுக்கு தெரியுமா?
நாம் குடிநீர் பஞ்சம், எண்ணெய் தட்டுப்பாடு, அல்லது தேனீக்கள் அழிகிறது என்று கேள்விப்படுகிறோம் ஆனால் அதைத் தவிர சில பொருட்களும் அழிந்துவருகிறது. அல்லது நாம் சில பொருட்களைத்…
Read More » -
செய்திகள்
வரும் நாட்கள் “வலி மிகுந்தவையாக” இருக்கும்
“வரவிருக்கும் மோசமான நாட்களுக்கு உங்களை தயாராக்கிக் கொள்ளுங்கள்” “வரவிருக்கும் மோசமான நாட்களுக்கு உங்களைத் தயாராக்கிக் கொள்ளுங்கள்” என அமெரிக்க மக்களிடம் கூறியுள்ளார் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப்…
Read More »