-
செய்திகள்
இலங்கையில் 3 ஆவது நபர் கொவிட்19 தொற்றால் பலி!
இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர் கொரொனா வைரஸ் காரணமாக இலங்கையில் உயிரிழந்த மூன்றாவது நபர் ஆவார். மருதானைப்பகுதியில்…
Read More » -
செய்திகள்
நாட்டிலுள்ள அனைத்து மருந்தகங்களும் 3 நாட்களுக்கு திறக்கப்படும்
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையின் காரணமாக, நாடெங்கும் ஊரடங்கு அமுலில் உள்ளது. இந்நிலையில், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் ஓளடதங்களை பெற்றுக்கொள்வதில், மக்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். இதன் காரணமாக, …
Read More » -
செய்திகள்
கொரோனா வேகத்தில் பரவும் மீம்ஸ்!
உலகம் முழுவதும் கொரோனா பீதி மக்களை ஆட்டிப்படைக்க மற்றொருபக்கத்தில் கொரோனாவையே கருப்பொருளாக வைத்து மீம்ஸ்களும் உருவாக்கப்படுகின்றன. அவ்வாறான மீம்ஸ்களின் ஒரு தொகுப்பை இங்கே தருகிறோம். Creative Commons…
Read More » -
செய்திகள்
ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் சற்று முன்னர் அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானம்…!
கொரோனா வைரஸ் காரணமாக ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சையினை ஒத்திவைப்பதற்கு எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளவில்லை என கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். அரசாங்க தகவல்…
Read More » -
செய்திகள்
வரும் நாட்கள் “வலி மிகுந்தவையாக” இருக்கும்
“வரவிருக்கும் மோசமான நாட்களுக்கு உங்களை தயாராக்கிக் கொள்ளுங்கள்” “வரவிருக்கும் மோசமான நாட்களுக்கு உங்களைத் தயாராக்கிக் கொள்ளுங்கள்” என அமெரிக்க மக்களிடம் கூறியுள்ளார் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப்…
Read More » -
செய்திகள்
இலங்கையில் ஒரே நாளில் 20 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் : மொத்த தொற்றாளர்கள் 142 ஆக உயர்வு
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 10 பேர் இன்று (31.03.2020) பிற்பகல் 5 மணிவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்திருந்த நிலையில், மேலும் 10 பேர் சற்றுமுன்னர் அடையாளம்…
Read More » -
செய்திகள்
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திகு 7 மாத சம்பளத்தை வழங்கிய ஜனாதிபதி!
கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்திற்காக துருக்கியின் ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன், தனது ஏழு மாத சம்பளத்தை வழங்கியுள்ளதாக அந் நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன்…
Read More » -
செய்திகள்
15 நிமிடங்களில் கொரோனாவை கண்டறிய புதிய பரிசோதனை தொகுப்பு….! மகிழ்ச்சியில் மக்கள்…!
கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளதா என 15 நிமிடங்களில் கண்டறியக்கூடிய பரிசோதனை தொகுப்பு அவுஸ்திரேலியாவால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. குறித்த தொகுப்பு அடுத்த வாரம் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதுடன் அதன் ஊடாக…
Read More » -
செய்திகள்
மனைவி குணமடைந்துள்ள போதிலும் தனது சுய தனிமைப்படுத்தலை தொடரும் கனடா பிரதமர்
மனைவி வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ள போதிலும் தான் தொடர்ந்தும் சுய தனிமைப்படுத்தலை பின்பற்றப்பபோவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். உரிய விதிமுறைகைளையும் பரிந்துரைகளையும் பின்பற்றுவதை உறுதி…
Read More » -
செய்திகள்
நாட்டு மக்களுக்காக மேலும் பல நிவாரண உதவிகள்- ஜனாதிபதி
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாப்பு பெற நாட்டு மக்களுக்காக மேலும் பல்வேறு நிதி மற்றும் பொருள் சலுகைகளை ஜனாதிபதி வழங்கியுள்ளார். இந்த நிவாரணம் குறித்த அறிவிப்புக்கள்…
Read More »





