-
செய்திகள்
கொரோனா: புதிய மருந்தை சோதனை செய்ய மலேசியா தேர்வு – ஏன்?
இன்று புதிதாக 159 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மலேசியாவில் பாதிக்கப்பட்டோரின் மொத்தத எண்ணிக்கை 2,320ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பால்…
Read More » -
செய்திகள்
இலங்கையில் பதிவானது கொரோனாவினால் ஏற்பட்ட முதல் மரணம் !
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நபரொருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த 60 வயதுடைய மாரவில பகுதியைச்…
Read More » -
செய்திகள்
கொரோனா வைரஸ் கோடைக் காலம் வந்தால் சாகுமா?
வெப்பநிலை அதிகரிக்கும்போது கொரோனா வைரஸ் நோய்த் தாக்குதல் காணாமல் போய்விடும் என்று மக்களில் சிலர் நம்புகின்றனர். ஆனால் பருவகால நோய்த் தொற்றுகளைப் போல தீவிர ஆட்கொல்லி நோய்த்…
Read More » -
செய்திகள்
வாடகை தேவையில்லை வைரசிற்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களிற்கு வீடுகள் வழங்கப்படும் – இந்தியாவில் ஒரு முன்னுதாரணம்
கொரோனா வைரசிற்கு எதிரான போராட்டத்தில் முன்னரங்கில் உள்ள மருத்துவர்களும் தாதிமார்களும் இந்தியாவில் அச்சுறுத்தல்களையும் துன்புறுத்தல்களையும் சந்தித்து வரும் வேளையில் கொல்கத்தாவில் மாணவியொருவர் மருத்துவ பணியாளர்கள் தங்கியிருப்பதற்கு இரண்டு…
Read More » -
செய்திகள்
கொரோனா வைரஸ்: வெளவால், எறும்புத்தின்னி, புனுகுப்பூனை – எந்த விலங்கிடமிருந்து பரவியது? துப்பறியும் கதை போல நீளும் ஆய்வு
உலகை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ள கொரோனா வைரஸ் எப்படி விலங்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவியது என்பதைத் தெரிந்து கொள்ள ஹெலன் பிரிக்ஸ் விஞ்ஞானிகளிடம் சென்றார். சீனாவில் ஓர் இடத்தில், வானில்…
Read More » -
செய்திகள்
சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு கிடைக்கும் அன்பளிப்புகளுக்கு வரி விலக்கு: ஜனாதிபதி நிதியத்திலிருந்து 100 மில்லியன் ரூபா வழங்கினார் ஜனாதிபதி
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தல் மற்றும் அதனுடன் இணைந்த சமூக நலன் பேணல் பணிகளை இலகுபடுத்துவதற்காக தாபிக்கப்பட்ட கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு கிடைக்கும்…
Read More » -
செய்திகள்
மருந்துகளை வீடுகளுக்கே பெற்றுக்கொள்வதற்கான புதிய வழிமுறை..!
ஊரடங்கு உத்தரவின் போது பொதுமக்கள் மருந்துகளை பெற்றுக்கொள்வதற்கு புதிய தொழில்நுட்ப முறைமையினை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, வாட்ஸ்அப், வைபர் மற்றும் இமோ ஆகிய செயலிகளின் ஊடாக பொதுமக்கள்…
Read More » -
செய்திகள்
கடுமையாக்கப்பட்ட ஊரடங்கு விதிகள்..!: பிரதான, குறுக்கு வீதிகளுக்கு இறங்கினால் கைது – இதுவரை 4200 பேர் கைது
தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காலப்பகுதியில் அதனை மீறி பாதைகள், குறுக்கு வீதிகளில் நடமாடுவோர், ஒன்று கூடுவோரை எந்த தயவுதாட்சனையும் இன்றி கைது செய்யுமாறும்,…
Read More » -
செய்திகள்
கொரோனா வைரஸ்: நேர்மறை தாக்கம் – இதை நீங்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும் மற்றும் பிற செய்திகள் – Top Headlines
Top Headlines – கொரோனா வைரஸ்: நேர்மறை தாக்கம் – இதை நீங்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும் கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் 595,800 பேர்…
Read More » -
செய்திகள்
கொரோனா வைரஸ்: இந்தியா வந்த 15 லட்சம் வெளிநாட்டினர் – மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதா?
கடந்த இரண்டு மாதத்தில் வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு 15 லட்சம் பயணிகள் வந்துள்ளனர். ஆனால் இந்த எண்ணிக்கைக்கும், கொரோனா தொற்று இருக்கிறதா என சோதனைக்கு உட்படுத்தபட்டோரின் எண்ணிக்கைக்கும் வேறுபாடு…
Read More »