-
செய்திகள்
கொரோனா வைரஸ் நோயாளிகளின் மருத்துவமனையை குண்டு வைத்து தகர்க்க திட்டமிட்டவர் – சுட்டுக்கொலை
கொரோனா வைரஸ் நோயாளிகளின் மருத்துவமனையை குண்டு வைத்து தகர்க்க திட்டமிட்டவர் – சுட்டுக்கொலை அமெரிக்காவின மிசூரியில் கொரோன வைரஸ் நோயாளிகள் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனையை குண்டுவைத்து தகர்ப்பதற்கு…
Read More » -
செய்திகள்
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் நால்வர் குணமடைந்தனர்
குணமடைந்த நால்வரும் வைத்தியசாலையிலிருந்து வௌியேறியுள்ளதாக IDH வைத்தியசாலையின் பணிப்பாளர் ஹசித அத்தநாயக்க தெரிவித்தார். இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை,…
Read More » -
செய்திகள்
“கொரோனா பரவல் விரைவில் குறையும்” – நோபல் பரிசு பெற்ற உயிர் இயற்பியல் விஞ்ஞானி மைக்கேல் லேவிட் (michael levitt) நம்பிக்கை
கொரோனா நோய்த்தொற்று, உலகத்தையே அச்சுறுத்தி வரும் நிலையில், மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். இந்த நிலையில், இந்த நோய்த்தொற்று, விரைவில் முடிவுக்கு வரும் என,சீனாவின் நிலையை கணித்த நோபால்…
Read More » -
செய்திகள்
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை
சுகாதார ஆலோசனைகளை உரிய முறையில் கடைப்பிடிக்காவிட்டால் மார்ச் 25 தொடக்கம் ஏப்ரல் 7 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் COVID-19 நோயாளர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரிக்கக்கூடும் என…
Read More » -
செய்திகள்
“நாம் வரும் வரை வீட்டில் இருங்கள்” – வேலைத்திட்டம் ஆரம்பம்
கூட்டுறவு சங்கத்தினால் ‘நாம் வரும் வரை வீட்டில் இருங்கள் ‘ என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட உலர் உணவு பொருட்களை வீட்டுக்கு வீடு சென்று விற்பனை செய்யும் வேலைத்திட்டம்…
Read More » -
செய்திகள்
வாகனங்களுக்கான தவணைக்கட்டணம், தனிநபர்களுக்கான கடன் அறவீடு குறித்து அரசாங்கத்தின் தீர்மானம்
தவணை கடன் அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள முச்சக்கரவண்டி, வான், பேருந்து மற்றும் ஏனைய டக்சி கார்கள் என்பவற்றுக்கான மாதாந்த தவணைக்கட்டணம் செலுத்த வேண்டியுள்ள நிலையில் இப்போதுள்ள நெருக்கடிகால சூழலில்…
Read More » -
செய்திகள்
யாழ் மக்களே அவதானமாக இருங்கள் ! கொரோனா தாக்கத்திற்குள்ளாகலாம் – வைத்தியர் சத்தியமூர்த்தி எச்சரிக்கை
யாழ்ப்பாண மாவட்டத்தில் எதிர்வரும் நாட்களில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளான நோயாளர்கள் அனுமதிக்கப்படலாம் என எதிர்வு கூறியுள்ள யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி மக்கள் இனிவரும் நாட்களில் மிக…
Read More » -
செய்திகள்
யாழ்ப்பாணத்திற்கான ஊரடங்கு மறு அறிவித்தல் வரை நீடிப்பு
யாழ் மாவட்டத்தில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குசட்டம் மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் நாளை(27) காலை 6 மணிக்கு தளர்தப்படும்…
Read More » -
செய்திகள்
இலங்கையில் மேலும் 4 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக பரிசோதனைகளில் தகவல் – வைத்தியர் ஜயருக் பண்டார
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வரும் நான்கு தொற்றாளர்கள் குனமடைந்துள்ளதாக, அவர்கள் தொடர்பில் தமது நிறுவனம் முன்னெடுத்த ஆய்வுகளில்…
Read More » -
செய்திகள்
ஊரடங்கு தொடர்பான முக்கிய அறிவிப்பு
இது குறித்து ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பட்டுள்ளதாவது, இன்று காலை 6 மணிக்கு 16 மாவட்டங்களில் தளர்த்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று பிற்பகல் 2…
Read More »







