-
செய்திகள்
8 மாவட்டங்களுக்கான ஊரடங்கு, 2 மணிவரை தளர்த்தப்பட்டுள்ளது
கொரோனாவால் நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாடளாவிய ரீதியில் ஊரடங்குச்சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் வட மாகாணத்திற்கான ஊரடங்குச் சட்டம்,…
Read More » -
செய்திகள்
இத்தாலியில் இதுவரையில் 23 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்- மருத்துவர்கள் அமைப்பு
இத்தாலியில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த பின்னர் உயிரிழந்துள்ள மருத்துவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது என அந்த நாட்டின் மருத்துவர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. கொவிட் 19…
Read More » -
செய்திகள்
கொரோனா வைரஸ்: “பயங்கர பேரழிவை எதிர்கொண்டுள்ளோம்” – எச்சரிக்கும் மகாதீர் Corona Malaysia Update
மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை 1,500ஐ கடந்துள்ளது. அங்கு நோய்த் தொற்றுக்குப் பலியானோர் எண்ணிக்கையும் 14ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையே அனைவரும் பயங்கர பேரழிவை எதிர்கொண்டுள்ளதாக…
Read More » -
செய்திகள்
இத்தாலியிலிருந்து நாடு திரும்பியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
இத்தாலியிலிருந்து நாட்டுக்கு வருகைத்தந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படாமல் இருப்பவர்கள் தொடர்பில் காவல்துறையினரின் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு Sources : BBC Tamil
Read More » -
ஆன்மிகம்
(24.03.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..! – Daily Horoscope
24.03.2020 ஸ்ரீவிகாரி வருடம் பங்குனி மாதம் 11 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை (Daily Horoscope For All Signs) பஞ்சாங்கம் நாள் செவ்வாய்க்கிழமை திதி அமாவாசை பகல் 3.33…
Read More » -
செய்திகள்
ஜனாதிபதியால் மக்களுக்கு வழங்கும் நிவாரணங்கள்..!: 23 ஆம் திகதி முதல் நடைமுறையில்….
கொவிட் – 19 வைரஸ் பரவலின் காரணமாக அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ள மக்களுக்காக தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் பல்வேறு நிவாரணங்களை வழங்குவதற்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். இவ்வாறு…
Read More » -
செய்திகள்
கொரோனா வைரஸ்: இயல்பு வாழ்க்கை எப்போது திரும்பும்?
உலகம் முடங்கிக் கொண்டிருக்கிறது. தினசரி பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த பகுதிகள் எல்லாம், இப்போது பேய்கள் நடமாடும் இடங்களைப் போல மாறிவிட்டன. மக்களின் இயல்பு வாழ்க்கையில் அதிக கட்டுப்பாடுகள்…
Read More » -
செய்திகள்
மூன்று மருத்துவர்களை இழந்தது பிரான்ஸ்
பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்றிற்குள்ளான மூன்று மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். பாரிசின் வடபகுதியில் உள்ள மருத்துவமனையொன்றில் விபத்து மற்றும் அவசர கிசிச்சை பிரிவை சேர்ந்த மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்…
Read More » -
செய்திகள்
நாளை 8 மாவட்டங்களுக்கான ஊரடங்கு சட்டம் நீக்கப்படும் போது நினைவில் கொள்ள வேண்டியது!
கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் வடக்கில் 5 மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாளை செவ்வாய்கிழமை காலை 6 மணிக்கு தற்காலிகமாக நீக்கப்பட்டு மீண்டும் பிற்பகல்…
Read More » -
செய்திகள்
8 மாவட்டங்களை ஏனைய மாவட்டங்களிலிருந்து தனிமைப்படுத்தும் அரசு!
கொழும்பு ,கம்பஹா, பத்தளம் மாவட்டங்களிலும் வட மாகாணத்தின் 05 மாவட்டங்களிலும் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை செவ்வாய்கிழமை காலை 6.00 மணிக்கு நீக்கப்படு நாளை நண்பகல்…
Read More »