-
செய்திகள்
ஜனாதிபதியால் மக்களுக்கு வழங்கும் நிவாரணங்கள்..!: 23 ஆம் திகதி முதல் நடைமுறையில்….
கொவிட் – 19 வைரஸ் பரவலின் காரணமாக அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ள மக்களுக்காக தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் பல்வேறு நிவாரணங்களை வழங்குவதற்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். இவ்வாறு…
Read More » -
செய்திகள்
கொரோனா வைரஸ்: இயல்பு வாழ்க்கை எப்போது திரும்பும்?
உலகம் முடங்கிக் கொண்டிருக்கிறது. தினசரி பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த பகுதிகள் எல்லாம், இப்போது பேய்கள் நடமாடும் இடங்களைப் போல மாறிவிட்டன. மக்களின் இயல்பு வாழ்க்கையில் அதிக கட்டுப்பாடுகள்…
Read More » -
செய்திகள்
மூன்று மருத்துவர்களை இழந்தது பிரான்ஸ்
பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்றிற்குள்ளான மூன்று மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். பாரிசின் வடபகுதியில் உள்ள மருத்துவமனையொன்றில் விபத்து மற்றும் அவசர கிசிச்சை பிரிவை சேர்ந்த மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்…
Read More » -
செய்திகள்
நாளை 8 மாவட்டங்களுக்கான ஊரடங்கு சட்டம் நீக்கப்படும் போது நினைவில் கொள்ள வேண்டியது!
கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் வடக்கில் 5 மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாளை செவ்வாய்கிழமை காலை 6 மணிக்கு தற்காலிகமாக நீக்கப்பட்டு மீண்டும் பிற்பகல்…
Read More » -
செய்திகள்
8 மாவட்டங்களை ஏனைய மாவட்டங்களிலிருந்து தனிமைப்படுத்தும் அரசு!
கொழும்பு ,கம்பஹா, பத்தளம் மாவட்டங்களிலும் வட மாகாணத்தின் 05 மாவட்டங்களிலும் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை செவ்வாய்கிழமை காலை 6.00 மணிக்கு நீக்கப்படு நாளை நண்பகல்…
Read More » -
செய்திகள்
கொரோனா வைரஸ் பாதிப்பால் நிகழ்கிற நன்மைகள் என்ன?
கொரோனா வைரசால் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் தங்களின் மோசமான நாட்களை எதிர்கொண்டு வருகின்றனர். பல நாடுகளும் நகரங்களும் முழுமையாக அடைக்கப்பட்டு வருகின்றன. எனவே…
Read More » -
செய்திகள்
இலங்கையின் முதலாவது கொரோனா தொற்றாளர் குணமடைந்து வீடு திரும்பினார்
இலங்கையில் முதலாவதாக இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளரான வெளிநாட்டு பயணிகளுக்கான வழிகாட்டுனராக செயற்பட்டவர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இவர் இன்றைய தினம் கொழும்பு அங்கொடையில்…
Read More » -
செய்திகள்
கொரோனா வைரஸ்: அமெரிக்காவின் நிலை இனி என்னவாகும்? – அதிர்ச்சி தரும் தகவல்கள் Corona America Situation
என்னுடைய அடுக்குமாடி வீட்டில் அடங்கியிருந்து, பதற்றத்தின் பிடியில் உள்ள அமெரிக்காவையும், மக்களிடம் கொரோனா வைரஸ் பல மடங்கு வேகமாகப் பரவி வரும் நிலையில், இதை `அரசியல் புரளி’…
Read More » -
செய்திகள்
இரத்ததானம் அளிக்க முன்வாருங்கள் ! – தேசிய இரத்த வங்கி அழைப்பு !
நாட்டின் தற்போதைய நெருக்கடி மிக்க சூழ்நிலையின் காரணமாக தேசிய இரத்த வங்கியில் குருதி இருப்பில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ள காரணத்தினால், குருதிக் கொடையாளர்கள் தானமளிக்க முன்வருமாறு தேசிய இரத்த…
Read More » -
செய்திகள்
வடக்கில் ஊரடங்கு : வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு உலர் உணவு!
வடக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக ஊரடங்கு நிலை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் வறுமைக் கோட்டுக்குட்பட்ட குடும்பங்கள் மற்றும் வெளியிடங்களிலிருந்து வந்து பணியாற்றுவோர் தொடர்பில் கிராம அலுவலர்கள் ஊடாக விவரங்களைச் சேகரித்து உணவுப்…
Read More »









