-
செய்திகள்
கொரோனா வைரஸ் பாதிப்பால் நிகழ்கிற நன்மைகள் என்ன?
கொரோனா வைரசால் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் தங்களின் மோசமான நாட்களை எதிர்கொண்டு வருகின்றனர். பல நாடுகளும் நகரங்களும் முழுமையாக அடைக்கப்பட்டு வருகின்றன. எனவே…
Read More » -
செய்திகள்
இலங்கையின் முதலாவது கொரோனா தொற்றாளர் குணமடைந்து வீடு திரும்பினார்
இலங்கையில் முதலாவதாக இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளரான வெளிநாட்டு பயணிகளுக்கான வழிகாட்டுனராக செயற்பட்டவர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இவர் இன்றைய தினம் கொழும்பு அங்கொடையில்…
Read More » -
செய்திகள்
கொரோனா வைரஸ்: அமெரிக்காவின் நிலை இனி என்னவாகும்? – அதிர்ச்சி தரும் தகவல்கள் Corona America Situation
என்னுடைய அடுக்குமாடி வீட்டில் அடங்கியிருந்து, பதற்றத்தின் பிடியில் உள்ள அமெரிக்காவையும், மக்களிடம் கொரோனா வைரஸ் பல மடங்கு வேகமாகப் பரவி வரும் நிலையில், இதை `அரசியல் புரளி’…
Read More » -
செய்திகள்
இரத்ததானம் அளிக்க முன்வாருங்கள் ! – தேசிய இரத்த வங்கி அழைப்பு !
நாட்டின் தற்போதைய நெருக்கடி மிக்க சூழ்நிலையின் காரணமாக தேசிய இரத்த வங்கியில் குருதி இருப்பில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ள காரணத்தினால், குருதிக் கொடையாளர்கள் தானமளிக்க முன்வருமாறு தேசிய இரத்த…
Read More » -
செய்திகள்
வடக்கில் ஊரடங்கு : வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு உலர் உணவு!
வடக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக ஊரடங்கு நிலை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் வறுமைக் கோட்டுக்குட்பட்ட குடும்பங்கள் மற்றும் வெளியிடங்களிலிருந்து வந்து பணியாற்றுவோர் தொடர்பில் கிராம அலுவலர்கள் ஊடாக விவரங்களைச் சேகரித்து உணவுப்…
Read More » -
செய்திகள்
கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பின் அழைக்கவேண்டிய இலக்கத்தை அறிவித்தார் அனில் ஜாசிங்க
கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டால் 1990 என்ற சுவசெரிய அம்புலன்ஸ் மூலம் தொடர்புகொண்டு சுகாதார பிரிவுடன் தொடர்புகொள்ள முடியும் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்…
Read More » -
செய்திகள்
ஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான விசேட அறிக்கை…!
கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் வட மாகாணத்திலும் தற்போது அமுலிலுள்ள ஊரடங்கு உத்தரவு நாளை காலை 6 மணிக்கு நீக்கப்பட்டு மீண்டும் நண்பகல் 12 மணிக்கு…
Read More » -
செய்திகள்
மக்களின் நலன் கருதி அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானம்…!
மக்களின் நலன் கருதி அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானம்…! ஊரடங்கு உத்தரவு தளர்த்தபபட்டுள்ள பகுதிகளில் அமையப்பெற்றுள்ள அனைத்து தனியார் மற்றும் அரச வங்கிகளையும் திறக்குமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.…
Read More » -
செய்திகள்
வீடுகளுக்கு எரிவாயு சிலிண்டரை விநியோகிக்க நடவடிக்கை: எரிவாயுவிற்கு தட்டுப்பாடில்லை – நுகர்வோர் அதிகாரசபை
எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் செய்தியில் உண்மையில்லை. நுகர்வோருக்கு தேவையான எரிவாயுகளை விநியோக மத்திய நிலையங்கள் ஊடாக அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது. அத்துடன்…
Read More » -
செய்திகள்
உயிர்த்தெழும் இயற்கை: நகரங்களில் மீண்டும் ஒலியெழுப்பும் பறவைகள்
நம் நாட்டினரும் உலக நாடுகளில் உள்ளவர்களும் முன்னொருபோதும் எதிர்கொள்ளாத ஒரு பாரிய சவாலை எதிர்நோக்கியுள்ளோம். வாழ்வியல் முறைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை நாங்கள் உணர்கின்றோம். எம்மைச் சுற்றி நாங்கள்…
Read More »