-
செய்திகள்
கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பின் அழைக்கவேண்டிய இலக்கத்தை அறிவித்தார் அனில் ஜாசிங்க
கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டால் 1990 என்ற சுவசெரிய அம்புலன்ஸ் மூலம் தொடர்புகொண்டு சுகாதார பிரிவுடன் தொடர்புகொள்ள முடியும் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்…
Read More » -
செய்திகள்
ஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான விசேட அறிக்கை…!
கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் வட மாகாணத்திலும் தற்போது அமுலிலுள்ள ஊரடங்கு உத்தரவு நாளை காலை 6 மணிக்கு நீக்கப்பட்டு மீண்டும் நண்பகல் 12 மணிக்கு…
Read More » -
செய்திகள்
மக்களின் நலன் கருதி அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானம்…!
மக்களின் நலன் கருதி அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானம்…! ஊரடங்கு உத்தரவு தளர்த்தபபட்டுள்ள பகுதிகளில் அமையப்பெற்றுள்ள அனைத்து தனியார் மற்றும் அரச வங்கிகளையும் திறக்குமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.…
Read More » -
செய்திகள்
வீடுகளுக்கு எரிவாயு சிலிண்டரை விநியோகிக்க நடவடிக்கை: எரிவாயுவிற்கு தட்டுப்பாடில்லை – நுகர்வோர் அதிகாரசபை
எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் செய்தியில் உண்மையில்லை. நுகர்வோருக்கு தேவையான எரிவாயுகளை விநியோக மத்திய நிலையங்கள் ஊடாக அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது. அத்துடன்…
Read More » -
செய்திகள்
உயிர்த்தெழும் இயற்கை: நகரங்களில் மீண்டும் ஒலியெழுப்பும் பறவைகள்
நம் நாட்டினரும் உலக நாடுகளில் உள்ளவர்களும் முன்னொருபோதும் எதிர்கொள்ளாத ஒரு பாரிய சவாலை எதிர்நோக்கியுள்ளோம். வாழ்வியல் முறைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை நாங்கள் உணர்கின்றோம். எம்மைச் சுற்றி நாங்கள்…
Read More » -
செய்திகள்
ஊரடங்கின் போதும், மூன்று மீற்றர் தூர இடைவெளியில் விவசாயத்தை மேற்கொண்ட நுவரெலியா மாவட்ட விவசாயிகள்
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட வேளையில் விவசாயத்தை மேற்கொள்ள எவ்விதமான தடையும் இல்லை என்பதால் நுவரெலியா மாவட்ட விவசாயிகள் தமது விவசாய கடமையில் ஈடுபட்டு உள்ளனர் என்பதை காணகூடியதாக இருந்தது.விஷேடமாக…
Read More » -
செய்திகள்
யாழ்ப்பாண ஆராதனையில் கலந்துகொண்ட இருவர் வவுனியா வைத்தியசலையில் அனுமதி!
யாழ்ப்பாணம், அரியாலை பிலதெனியா தேவாலயத்தில் நடைபெற்ற ஆராதனையில் கலந்து கொண்ட எண்மர் வவுனியாவில் அடையாளப்படுத்தப்பட்டு வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இருவர் மாவட்ட வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
Read More » -
செய்திகள்
ஆசிய நாடுகளுக்கு உதவிகளை வழங்க முன்வந்துள்ள சீன கோடீஸ்வரன்..!
இலங்கை உட்பட ஆசிய நாடுகளுக்கு கொரோனா தொற்றினை எதிர்த்துப்போராடுவதற்கான மருத்துவ உபகரணங்களையும் உதவிகளையும் வழங்குவதற்கு சீன கோடீஸ்வரரான ஜக் மா முன்வந்து அறிவிப்புச் செய்துள்ளார். இதுகுறித்து அவர்…
Read More » -
செய்திகள்
ஒற்றை சிகரெட் துண்டால் 35 ஆண்டுகளுக்கு பின்னர் கைதான கொலைக் குற்றவாளி மற்றும் பிற செய்திகள்
அமெரிக்காவில் 35 ஆண்டுகளுக்கு முன்னர் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிகரெட் துண்டு ஒன்றை வைத்து சந்தேக நபரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். 1985ஆம் ஆண்டு ஆண்டு நடந்த…
Read More » -
செய்திகள்
ஊரடங்கின் போது அத்தியாவசிய தேவை ஏற்படுகிறதா ? ஜனாதிபதி வழங்கியுள்ள அறிவுரை !
ஊரடங்கு அமுலாக்கப்பட்டுள்ள காலப்பகுதயில் அவசிய தேவை காணப்படுமாயின் ஒருவருக்கு அனுமதி வழங்கப்படும் என்று ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய தேவைகள் ஏற்படுகின்றபோது அச்சமயத்தில்…
Read More »









