-
செய்திகள்
ரஜினிகாந்த் விளக்கம்: “என் ட்வீட்டை ட்விட்டர் தவறாக புரிந்து கொண்டு விட்டது”
ரஜினிகாந்த் மக்கள் ஊரடங்கு தொடர்பாகப் பகிர்ந்த ட்வீட்டை ட்விட்டர் நேற்று நீக்கியது. இதற்கு இப்போது ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார். அவர், “நேற்று பதிவு செய்த காணொளியில் 12…
Read More » -
செய்திகள்
வட மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் 24 ஆம் திகதி வரை நீடிப்பு
வட மாகாணத்தில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 24 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. வடக்கின் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்…
Read More » -
செய்திகள்
சங்கக்கார, மஹேல, மெத்தியூஸ், திமுத்து ஆகியோர் நாட்டு மக்களிடம் கேடடுக்கொண்டுள்ளது என்ன ?
நாடளாவிய ரீதியில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று பாரிய நெருக்கடியொன்றைத் தொற்றுவித்திருக்கிறது. இந்நிலையில் நாட்டில் வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாட்டின் பிரபல கிரிக்கெட் வீரர்கள்,…
Read More » -
செய்திகள்
உலகளாவிய ரீதியில் முகக்கவசங்களுக்கு பெரும் தட்டுப்பாடு : தேவையறிந்து உபயோகியுங்கள் – உலக சுகாதார ஸ்தாபனம்
உலகலாவிய ரீதியில் தற்போது முகக்கவசங்களுக்குப் பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே அதனை அநாவசியமாகப் பயனபடுத்துவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியிருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக்…
Read More » -
செய்திகள்
யாழ்ப்பாணத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது
யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என வைத்திய சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கின்ற நிலையில் யாழ்.போதனா…
Read More » -
செய்திகள்
அனைத்து பயணிகள் விமானங்கள் மற்றும் கப்பல்கள் நாட்டுக்கு வருவதற்கு தடை
கொரோனா வைரஸ் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பரவும் அபாயத்தை தடுக்கும் வகையில் அனைத்து பயணிகள் விமானங்கள் மற்றும் பயணிகள் கப்பல்கள் நாட்டுக்குள் வருவதை அரசாங்கம் தடை செய்துள்ளது.…
Read More » -
செய்திகள்
ஊரடங்குச் சட்டத்தை மீறிய 338 பேர் இதுவரையில் கைது
ஊரடங்குச் சட்டத்தை மீறியமை தொடர்பில் இதுவரையில் 338 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக வெள்ளிக்கிழமை மாலை 6 மணிமுதல் நாளை திங்கட்கிழமை காலை 6…
Read More » -
செய்திகள்
சுயமாக முன்வர 48 மணித்தியால கால அவகாசம்: கைது செய்யப்பட்டால் 3 வருட சிறை
வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பி தனிமைப்படுத்தல் மருத்துவ கண்காணிப்பிற்கு உட்படாமலிருப்பவர்கள் தாமாக கண்காணிப்பிற்கு முன்வருவதற்கு 48 மணித்தியாலங்கள் கால அவகாசம் வழங்க்கப்பட்டுள்ளது. இதற்கு முன்வராதவர்கள் பாதுகாப்பு துறையினரால் இணங்காணப்பட்டால்…
Read More » -
செய்திகள்
கொரோனாவை கட்டுப்படுத்தும் அவசர மருத்துவ சேவைக்காக 70 மில்லியன் ரூபாவை வழங்கிய தொழிலதிபர்
கொரோனா வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்துவதற்கான அவசர மருத்துவ சேவைகளுக்காக தனது தனிப்பட்ட நிதியிலிருந்து 70 மில்லியன் ரூபாவை வழங்குவதாக தொழிலதிபர் தம்மிக்க பெரேரா அறிவித்துள்ளார். அதனடிப்படையில் கொழும்பு…
Read More » -
செய்திகள்
மக்கள் ஊரடங்கு எப்படி இருக்கிறது? இந்தியாவில் 315 ஆனது கொரோனா தொற்று
இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோதி அறிவித்தபடி, 14 மணி நேர மக்கள் ஊரடங்கு தொடங்கியுள்ள நிலையில், நாட்டில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 315ஆக அதிகரித்துள்ளது என்று…
Read More »