-
செய்திகள்
கொரோனா வைரஸ்: ஸ்பெயினில் ஒரே நாளில் 324 பேர் மரணம்; உலகில் பலி எண்ணிக்கை 13 ஆயிரத்தை நெருங்கியது – Corona World updates
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தகவலின்படி, சர்வதேச அளவில் கொரோனாவால் 2,97,090 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 12,755 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை இல்லாத அளவிற்கு ஸ்பெயினில் ஒரே நாளில்…
Read More » -
செய்திகள்
கொரோனா வைரஸ்- புதிய அறிகுறிகளை வெளியிட்டனர் பிரிட்டன் மருத்துவர்கள்
கொரோன வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை அடையாளம் காண்பதற்கான புதிய அறிகுறிகளை பிரிட்டனை சேர்ந்த மருத்துவர்கள் வெளியிட்டுள்ளனர். வைரசிற்கான அறிகுறிகளை வெளிப்படுத்தாத நோயாளிகள் மணம் மற்றும் சுவை உணர்ச்சிகளை இழந்தவர்களாக…
Read More » -
செய்திகள்
இத்தாலியில் 24 மணிநேரத்தில் 793 பேர் வைரசிற்கு பலி
கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட 793 பேர் கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்துள்ளனர் என இத்தாலி அறிவித்துள்ளது. நேற்று 627 பேர் உயிரிழந்த நிலையிலேயே இன்று எண்ணிக்கை மேலும்…
Read More » -
ஆன்மிகம்
(22.03.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..! – Daily Horoscope
22.03.2020 ஸ்ரீவிகாரி வருடம் பங்குனி மாதம் 09 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (Daily Horoscope For All Signs) பஞ்சாங்கம் நாள் ஞாயிற்றுக்கிழமை திதி திரயோதசி காலை 11.43…
Read More » -
செய்திகள்
கொரோனாவால் வந்த விபரீதம் ; அனுராதபுரம் சிறையில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் பலி; நால்வர் காயம்
அனுராதபுரம் சிறைச்சாலையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் மீது நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அவசர…
Read More » -
செய்திகள்
கொரோனா வைரஸ் நெருக்கடியை ஆவணப்பதிவு செய்த இத்தாலிய செவிலியர் – “தனிமையில் இறப்பது என்பது கொடுமை”
”எல்லோரும் எங்களை ஹீரோ என்கிறார்கள், ஆனால் எங்களுக்கு அப்படி தோன்றவில்லை “, என்கிறார் பாலோ மிரண்டா. இத்தாலி நாட்டில் உள்ள கிரெமொனா நகரில் உள்ள மருத்துவமனையின் தீவிர…
Read More » -
செய்திகள்
உலக சுகாதார ஸ்தாபனம் பொதுமக்களுக்கு வழங்கியுள்ள ஆலோசனை
உலக சுகாதார ஸ்தாபனம் மீண்டும் சில ஆலோசனைகளை பொதுமக்களுக்கு விடுத்துள்ளது. இது குறித்து, உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் டெட்ரோஸ் அதனோம் (Tedros Adhanom) நேற்று (20)…
Read More » -
செய்திகள்
இறக்குமதி -ஏற்றுமதி நடவடிக்கைக்கு தேவையான அனைத்து தயார்ப்படுத்தல்களும் முழுமை – இலங்கை சுங்க திணைக்களம்
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் அவசியமான அனைத்துத் தயார்ப்படுத்தல்களும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இலங்கை சுங்கத்திணைக்களம் அறிவித்திருக்கிறது. அவசியமான இறக்குமதிகள், ஏற்றுமதிகள் என்பவற்றுக்கான சுங்க அனுமதி வழங்கல் …
Read More » -
செய்திகள்
77 பேருக்கு கொரோனா தொற்று: தொடர்புகளைப் பேணிய 11,482 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 77 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்றைய தினத்தில் 05 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை…
Read More » -
செய்திகள்
கொரோனா அச்சுறுத்தும் நிலையிலும் ஏவுகணைகளை பரிசோதித்த வட கொரியா – என்ன நடக்கிறது அங்கே?
உலக நாடுகளை கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில், வட கொரியா இரண்டு ஏவுகணைகளை கடற்பரப்பில் பரிசோதனை செய்துள்ளதாக தென் கொரிய ராணுவம் கூறியுள்ளது. இது குறைந்த…
Read More »









