-
செய்திகள்
அவசரகால நிலையில் சீனாவிடமிருந்து இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்!
சீனாவிடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை சலுகைக் கடனாக பெறுகின்றது இலங்கை அரசாங்கம். உலகளாவிய அளவில் பரவிவரும் கொரோனா தொற்றுநோய் இலங்கையையும் பாதித்துள்ள நிலையில் சீன…
Read More » -
செய்திகள்
வைரசினால் பாதிக்கப்பட்ட நகரங்களை முடக்குவதற்கு இராணுவத்தை அழைத்தது இத்தாலி
வைரசினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள வடபகுதி நகரங்களை முடக்குவதற்காக இத்தாலி இராணுவத்தின் உதவியை நாடியுள்ளது. வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சீனாவை விட அதிகரித்துள்ள நிலையிலயே இத்தாலி படையினரின்…
Read More » -
செய்திகள்
ஊரடங்கு சட்டத்தின் போது தப்பிச்செல்ல முயன்ற இருவர் கைது !
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள வேளை வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியில் பொலிஸாரின் அறிவுறுத்தலை மீறி தப்பிச்செல்லமுயன்ற மோட்டார்…
Read More » -
ஆன்மிகம்
(21.03.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..! – Daily Horoscope
21.03.2020 ஸ்ரீவிகாரி வருடம் பங்குனி மாதம் 08 ஆம் நாள் சனிக்கிழமை (Daily Horoscope For All Signs) பஞ்சாங்கம் நாள் சனிக்கிழமை திதி துவாதசி காலை 10.13…
Read More » -
செய்திகள்
நாட்டு மக்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு !
நாட்டின் நெருக்கடியான பயங்கரவாத நிலைமைகளில்கூட பாதுகாப்பாக செயற்பட முடிந்த எம்மால் இன்று ஒரு சிலர் செய்துள்ள தவறுகளால் முழு நாட்டிற்கும் ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்க நேர்ந்துள்ளது. சர்வதேச நிலைமைகள்…
Read More » -
செய்திகள்
சுய தனிமைப்படுத்தலை முறையாக செய்யாத வெளிநாட்டிலிருந்து வந்த 142 பேருக்கு எதிராக நடவடிக்கை
சுய தனிமைப்படுத்தல், தொற்று நீக்கல் நடவடிக்கைகளை முறையாக செய்யாத வெளிநாட்டிலிருந்து வந்த 142 பேருக்கு, தனிமைப்படுத்தல், தொற்று நீக்கல் நடவடிக்கைகளை சரியான முறையில் முன்னெடுக்குமாறு இரு நீதிமன்றங்கள்…
Read More » -
செய்திகள்
நெஞ்சு வலியெனக் கூறி சிகிச்சைபெற்ற கொரோனா தொற்றாளருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல்
கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலை எனப்படும் றாகம வைத்தியசாலையில், தனக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதை மறைத்து வேறு சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட நபருக்கு, கொரோனா தொற்று இருப்பது பின்னர்…
Read More » -
செய்திகள்
ஊரடங்கு சட்டத்தை மீறிச் செயற்பட்ட 20 பேர் கைது
ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளம், நீர்கொழும்பு மற்றும் கொச்சிக்கடை பகுதிகளில் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட 20 பேர் கைது…
Read More » -
செய்திகள்
கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? வைரஸ் தொற்றில் இருந்து என்னை பாதுகாத்து கொள்வது எப்படி?
உலகம் முழுவதும் மிகவும் தீவிரமாக பரவிவரும் கொரோனா வைரஸ் இதுவரை 160 நாடுகளில் பரவி உள்ளது. 2 லட்சத்து 44 ஆயிரத்து 517 பேர் வைரஸ் தொற்றால்…
Read More » -
செய்திகள்
கொவிட் 19 தொற்று மாவட்ட ரீதியில்..
நாட்டில் கொவிட் 19 தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது. அத்துடன் கொவிட்…
Read More »









