-
செய்திகள்
கொரோனா வைரஸ்: சிங்கப்பூரில் மரணக்கண்கை தொடங்கியது; இருவர் உயிரிழப்பு – Coronavirus World Updates
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தகவலின்படி, சர்வதேச அளவில் கொரோனாவால் 2,74,707 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11,397 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், சிங்கப்பூரில் இன்று முதல் மரணம் பதிவாகியுள்ளது.…
Read More » -
செய்திகள்
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசாங்கத்தின் அதிரடி தீர்மானம்
கொவிட் – 19 தொற்றினால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக மேலும் சில மருத்துவமனைகளில் இடவசதிகளை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைவான, பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக சுகாதார…
Read More » -
செய்திகள்
யாழில் ஆராதனை நடத்திய போதகருக்கு கொரோனா !: ஆராதனையில் கலந்துகொண்டோரை தொடர்புகொள்ளுமாறு வேண்டுகோள் !
யாழ்ப்பாணம் அரியாலை கண்டி வீதியில் அமைந்துள்ள பிலதெனியா தேவாலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதாவது இம்மாதம் 15 ஆம் திகதி சுவிஸ் நாட்டிலிருந்து வருகை தந்த தலைமை போதகரினால்…
Read More » -
செய்திகள்
முகக்கவசங்களையும் கொரோனா பரிசோதனை உபகரணங்களையும் இலங்கைக்கு வழங்கியது சீனா
இலங்கைக்கான சீனப் பதில் தூதூவர் ஹூ வே நேற்று வெள்ளிக்கிழமை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியை சந்தித்துக் கலந்துரையாடினார். இச்சந்திப்பின் போது 10,000 என் – 95…
Read More » -
செய்திகள்
8 பேர் கைது !
நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறிய 8 பேர் பண்டாரவளை மற்றும் ஹப்புத்தளைப் பகுதிகளில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பண்டாரவளை பகுதியில் கைதுசெய்யப்பட்டவர்கள் நிகழ்வில்…
Read More » -
செய்திகள்
அவசரகால நிலையில் சீனாவிடமிருந்து இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்!
சீனாவிடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை சலுகைக் கடனாக பெறுகின்றது இலங்கை அரசாங்கம். உலகளாவிய அளவில் பரவிவரும் கொரோனா தொற்றுநோய் இலங்கையையும் பாதித்துள்ள நிலையில் சீன…
Read More » -
செய்திகள்
வைரசினால் பாதிக்கப்பட்ட நகரங்களை முடக்குவதற்கு இராணுவத்தை அழைத்தது இத்தாலி
வைரசினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள வடபகுதி நகரங்களை முடக்குவதற்காக இத்தாலி இராணுவத்தின் உதவியை நாடியுள்ளது. வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சீனாவை விட அதிகரித்துள்ள நிலையிலயே இத்தாலி படையினரின்…
Read More » -
செய்திகள்
ஊரடங்கு சட்டத்தின் போது தப்பிச்செல்ல முயன்ற இருவர் கைது !
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள வேளை வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியில் பொலிஸாரின் அறிவுறுத்தலை மீறி தப்பிச்செல்லமுயன்ற மோட்டார்…
Read More » -
ஆன்மிகம்
(21.03.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..! – Daily Horoscope
21.03.2020 ஸ்ரீவிகாரி வருடம் பங்குனி மாதம் 08 ஆம் நாள் சனிக்கிழமை (Daily Horoscope For All Signs) பஞ்சாங்கம் நாள் சனிக்கிழமை திதி துவாதசி காலை 10.13…
Read More » -
செய்திகள்
நாட்டு மக்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு !
நாட்டின் நெருக்கடியான பயங்கரவாத நிலைமைகளில்கூட பாதுகாப்பாக செயற்பட முடிந்த எம்மால் இன்று ஒரு சிலர் செய்துள்ள தவறுகளால் முழு நாட்டிற்கும் ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்க நேர்ந்துள்ளது. சர்வதேச நிலைமைகள்…
Read More »