-
செய்திகள்
பொதுத் தேர்தலை ஏப்ரல் 25ஆம் திகதி நடாத்த முடியாது – மஹிந்த தேஷப்பிரிய
பொதுத் தேர்தலை ஏப்ரல் 25ஆம் திகதி நடாத்த முடியாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.
Read More » -
செய்திகள்
உலக சந்தையில் எரிபொருளின் விலை குறைந்தாலும் கூடினாலும் இலங்கையில் மாற்றமில்லை : அரசாங்கம் திட்டவட்டமாக அறிவிப்பு
உலக சந்தையில் எரிபொருளின் விலை குறைந்தாலும், கூடினாலும் இலங்கையில் எரிபொருளின் தற்போதைய நிர்ணய விலையில் இவ்வருடம் முழுவதும் எவ்வித மாற்றமும் ஏற்படாது. நெருக்கடியான நிலையிலும் நிவாரண அடிப்படையிலேயே…
Read More » -
செய்திகள்
நாளை முதல் 27ஆம் திகதி வரை வீடுகளிலிருந்து பணியாற்றும் வாரமாக அறிவிப்பு
நாளை (20) முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரை அரச மற்றும் தனியார் திறையினர் வீடுகளில் இருந்து பணியாற்றுவதற்கான வாரமாக அறிவிப்பு – ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
Read More » -
செய்திகள்
கொரோனாவுக்கு எதிரான சிகிச்சையில் 100 வீத வெற்றி..!: சீன வைத்தியர்கள் தெரிவிப்பு
ஒட்டுமொத்த உலகத்தையே உலுக்கிவரும் கொரோனா தொற்றின் கோரத்தாண்டவத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக வைத்தியர்கள், நிபுணர்கள், விஞ்ஞானிகள் என பல தரப்பினரும் போராடி வருகின்றனர். பொதுத் தேர்தலை ஏப்ரல் 25ஆம்…
Read More » -
செய்திகள்
பல்வேறு நிவாரணங்களுடன் ஜனாதிபதியின் புதிய பொருளாதார பொதி..!
கொவிட்-19 காரணமாக பொருளாதார பாதிப்பை குறைப்பதற்காக புதிய பொருளாதார பொதி ஒன்றை ஜனாதிபதி அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், இதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் பந்துல…
Read More » -
செய்திகள்
“எல்லாம் சரியாகிவிடும்”: பிறந்த குழந்தையொன்று இத்தாலி மக்களுக்கு நம்பிக்கையூட்டிய நெகிழ்ச்சி தருணம்..!
மொத்த உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனால், இலங்கையில் மாத்திரமின்றி சினாவிற்கு அடுத்தபடியாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில், இத்தாலியே காணப்படுகின்றது. இந்நிலையில், மொத்தமாக முடங்கியுள்ள இத்தாலி மக்களுக்கு நம்பிக்கை…
Read More » -
ஆன்மிகம்
(19.03.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..! – Daily Horoscope
19.03.2020 ஸ்ரீவிகாரி வருடம் பங்குனி மாதம் 06 ஆம் நாள் வியாழக்கிழமை (Daily Horoscope For All Signs) பஞ்சாங்கம் நாள் வியாழக்கிழமை திதி தசமி காலை 8.34…
Read More » -
செய்திகள்
இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களிற்கு விடுமுறை
நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அதனை கட்டுபடுத்துவதற்காக இலங்கை அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. அந்தவகையில் பொதுப் போக்குவரத்தையும் கட்டுப்படுத்தும் நோக்குடன் இலங்கை…
Read More » -
செய்திகள்
கொரோனா: தமிழகத்தில் 2-வது தொற்று கண்டுபிடிப்பு, டெல்லியில் இருந்து சென்னை வந்தவர்
டெல்லியில் இருந்து ரயில் மூலம் சென்னை வந்த 20 வயது மதிக்கத்தக்க வடமாநிலத்தவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்…
Read More » -
செய்திகள்
கொரோனா வைரஸ்: இந்தியாவில் 1918-இல் பரவிய ஸ்பானிஷ் ஃப்ளூ – நாம் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன?
வாழ்வின் மீதிருந்த ஆர்வம் போய்விட்டதாக ஒருமுறை மகாத்மா காந்தி குஜராத் ஆசிரமத்தில் இருந்தபோது அவர் நெருங்கிய நண்பரிடம் கூறினார். 1918ல் ஸ்பானிஷ் ஃப்ளூவால் பாதிக்கப்பட்டபோது அவர் கூறிய…
Read More »









