-
செய்திகள்
வெளிநாடுகளில் இருந்து வந்தோருக்கு முக்கிய அறிவிப்பு !
வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்குள் வந்தவர்கள் தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்குள் வந்திருப்பின் அவர்கள் தொடர்பில் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு…
Read More » -
செய்திகள்
ஒரு மில்லியன் ஆண்டுக்கு ஒரு முறை ஏற்படும் சுனாமி – எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பிற செய்திகள்
எதிர்காலத்தில் ஏதோவொரு காலகட்டத்தில் தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள பிரிட்டன் ஃபால்க்லாண்ட் தீவில் மிகப்பெரிய அளவில் சுனாமி ஏற்படலாம் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். கடலுக்கு அடியே நெடுங்காலமாக…
Read More » -
செய்திகள்
முகத்திரைகளுக்கு விலை நிர்ணயம்
ஒருமுறை பயன்படுத்தி அகற்றக்கூடிய முகத்திரைகள் 50 ரூபாவுக்கும் N95 வகையான முகத்திரைகள் 325 ரூபா என்ற அதிகூடிய சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்ட வர்தமானி அறிவித்தல் வெளியானது.
Read More » -
ஆன்மிகம்
(17.03.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..! – Daily Horoscope
17.03.2020 ஸ்ரீவிகாரி வருடம் பங்குனி மாதம் 04 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை (Daily Horoscope For All Signs) பஞ்சாங்கம் மேஷராசி அன்பர்களே! இன்று எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.…
Read More » -
செய்திகள்
அரசவிடுமுறை நீடிப்பு- அத்தியாவசிய சேவைகள் இயங்கும்
இலங்கை அரசாங்கம் அரச விடுமுறையை மேலும் மூன்று நாட்களிற்கு நீடித்துள்ளது. இன்று முதல் வியாழக்கிழமை வரை அரச விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது என அரசாங்கம் அறிவித்துள்ளது. எனினும் வங்கி…
Read More » -
செய்திகள்
கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்தது!
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆறு பேர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இதன் மூலம் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின்…
Read More » -
செய்திகள்
கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட சீனாவிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ளலாமா ?
கடந்த ஜனவரி மாதம் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க சீனா பல நடவடிக்கைகளை அறிவித்தபோது, ஜனநாயக நாட்டில் அவற்றை நடைமுறைப்படுத்துவது சாத்தியமா என்பது போன்ற பல கேள்விகளை…
Read More » -
செய்திகள்
இலங்கையில் 13 வயது சிறுமி உட்பட மேலும் மூவருக்கு கொரோனா ! பாதிக்கப்பட்டோர் 21 ஆக அதிகரிப்பு
இலங்கையில் மேலும் மூவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார். அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலையில் கொரோனா தொடர்பான சந்தேகத்தின்…
Read More » -
செய்திகள்
ஜனாதிபதி தமிழில் மக்களுக்கு டுவிட் மூலம் விடுத்துள்ள வேண்டுகோள்..!
இலங்கையில் கொரோனா அச்சம் தீவிரமடைந்துள்ளதால், இன்றைய தினம் அரசவிடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என பொது மக்களிடம் ஜனாதிபதி கோட்டாபய…
Read More » -
செய்திகள்
அபாயத்தில் 40 கோடி மக்கள் – உலகத்தை தாக்க இருக்கும் இன்னொரு பேரபாயம் மற்றும் பிற செய்திகள்
அபாயத்தில் 40 கோடி மக்கள் – உலகத்தை தாக்க இருக்கும் மற்றொரு பேரபாயம் ஐஸ்லாந்து மற்றும் அண்டார்டிகாவில் உள்ள பனிக்கட்டிகள் 1990களில் உருகியதைவிட ஆறு மடங்கு அதிகமாக…
Read More »