-
ஆன்மிகம்
(15.03.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..! – Daily Horoscope
15.03.2020 ஸ்ரீவிகாரி வருடம் பங்குனி மாதம் 02 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (Daily Horoscope For All Signs) பஞ்சாங்கம் நாள் ஞாயிற்றுக்கிழமை திதி சஷ்டி காலை 11.10…
Read More » -
செய்திகள்
இலங்கையில் அதிகரிக்கிறது கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை !
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளானவர்களின் எண்ணிக்கை தற்போது 10 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார். இன்றையதினம் மாத்திரம் கொரோனா வைரஸ்…
Read More » -
சினிமா
-
செய்திகள்
பஸ் பயணிகளின் எண்ணிக்கையை வரையறுக்கத் திட்டம்
பஸ்களில் ஏற்றிச்செல்லப்படும் பயணிகளின் எண்ணிக்கையை வரையறுப்பது தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபை அவதானம் செலுத்தியுள்ளது. போக்குவரத்து அமைச்சின் செயலாளரின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயம்…
Read More » -
செய்திகள்
”வீணாக பதற்றமடையாமல் அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள்”: எவ்வாறு எம்மை பாதுகாத்துக்கொள்வது?
சீனாவில் ஆரம்பமான கொரோனா வைரஸ் தொற்று நோயின் தாக்கம் முழு உலகையும் ஆட்டிப்படைத்துக்கொண்டுள்ள சூழலில் இலங்கையிலும் இந்த வைரஸ் தொற்றின் அபாயம் குறிப்பிடத்தக்கவகையில் அதிகரித்துள்ளதுடன் மேலும் பரவும் …
Read More » -
செய்திகள்
“நான் மீண்டு வருவேன்..!”: அனைவரையும் கண்ணீர் சிந்தவைத்த கனேடிய பிரதமரது பாரியாரின் டுவிட்..!
சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ், உலக நாடுகளுக்கிடையில் வேகமாக பரவி வருகின்றது. இந்நிலையில், இக்கொரோனா வைரஸ் சில முக்கிய பிரபலங்களிற்கும் தொற்றியுள்ளது. அந்தவையில், கனேடிய பிரதமர் ஜஸ்டின்…
Read More » -
செய்திகள்
தனியார் வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு தடை : சுகாதார அமைச்சு
கொரோனா வைரஸ் தொடர்பில் பரிசோதிப்பதற்கு அல்லது வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக இணங்காணப்பட்டுள்ளோர் சிகிச்சை பெற்றுக் கொள்வோர் அரச வைத்தியசாலைகளுக்கு மாத்திரமே செல்ல வேண்டும் என்று சுகாதார அமைச்சு…
Read More » -
செய்திகள்
வவுனியாவில் தங்கியுள்ள சீனா பொறியியலாளர் மூவரை தனிமைப்படுத்துமாறு பொலிஸில் முறைப்பாடு
வவுனியாவில் தங்கியுள்ள சீனா பொறியியலாளர் மூவரை தனிமைப்படுத்துமாறு சமூக ஆர்வலர்கள் சிலர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது. வவுனியா வைரவ புளியங்குளம்…
Read More » -
செய்திகள்
கொரோனா வைரஸ் நோய்தடுப்பு செயலணியை உருவாக்கியதில் இலங்கை முன்னிலை – ஜனாதிபதி
வைரஸ் பரவிய நாடுகளில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்காக செயலணி ஒன்றை உருவாக்கிய சில நாடுகளுள் இலங்கை முன்னிலை வகிக்கின்றது. அம்முன்னேற்றத்தை மேலும் வலுப்படுத்தி மக்களின் சுகாதார நிலையை…
Read More » -
செய்திகள்
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திலிருந்து வெளியேறிய பில்கேட்ஸ் – இதுதான் காரணமா?
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திலிருந்து வெளியேறிய பில்கேட்ஸ் மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக குழுவிலிருந்து முழுமையாக வெளியேற இருக்கிறார். தொண்டு நடவடிக்கையில் குறிப்பாக கல்வி, சுகாதாரம் மற்றும்…
Read More »