-
செய்திகள்
திருவாதிரை நட்சத்திரம் வெடித்துச் சிதறப் போகிறதா? பூமிக்கு என்ன ஆகும்?
படத்தின் காப்புரிமை L. CALÇADA/AFP VIA GETTY IMAGES திருவாதிரை நட்சத்திரம் – சோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு மிகவும் பரிச்சயமான பெயராக இருக்கும். பலர் இந்த நட்சத்திரத்தில்…
Read More » -
செய்திகள்
விக்கிப்பீடியா: இந்தி, சமஸ்கிருதத்தை வீழ்த்தி தமிழ் முதலிடம்
விக்கிமீடியா அறக்கட்டளையும், கூகுள் நிறுவனமும் இணைந்து நடத்திய இந்திய மொழிகளுக்கிடையிலான கட்டுரைகள் எழுதும் போட்டியில் தமிழ் மொழி முதல் இடத்தை பெற்றுள்ளது. கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து…
Read More » -
செய்திகள்
இலங்கை மக்களுக்காக அறிமுகமாகும் அதிநவீன மின்சார மாணி
இலங்கையில் பல்வேறு வசதிகளை கொண்ட புதிய ஸ்மார்ட் மின்சார மாணி அறிமுகம் செய்யப்படவுள்ளது. மின்சார முறைக்கேடுகளை தடுக்கும் நோக்கில் இலங்கை அரை அரச நிறுவனத்தினால், இந்த மாணி…
Read More » -
செய்திகள்
coronavirus news: கொரோனா வைரஸ் கோழிக் கறி மூலம் பரவுகிறதா?
கோழி இறைச்சி உண்பதால் கொரோனா வைரஸ் பரவுகிறது என்ற ஒரு வதந்தி ஆந்திர பிரதேச மாநிலத்தில் பரவி வருகிறது. இது அங்கே கோழிக்கறி விற்பனையில் பெரும் தாக்கத்தை…
Read More » -
செய்திகள்
Ministry Of Education: ஆசிரியர் இடமாற்றங்களை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானம்!
மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் காரணமாக பாடசாலை தவனை காலங்களின் போது ஆசிரியர் இடமாற்றங்களை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்…
Read More » -
செய்திகள்
This day in history : இன்றைய நாளில் வரலாற்று சுவடுகள் – பெப்ரவரி 21
இன்றைய நாள் நிகழ்வுகள்: (This day in history) 362 – புனிதர் அத்தனாசியார் அலெக்சாந்திரியாவுக்குத் திரும்பினார். 1437 – ஸ்க்கொட்லாந்தின் முதலாம் யேம்சு மன்னர் படுகொலை…
Read More » -
செய்திகள்
தம்புள்ளை நாலந்த பகுதியில் விபத்து- ஒருவர் பலி, 40 பேர் காயம்
தம்புள்ளை – மாத்தளை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு 40 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தம்புள்ளை – மாத்தளை…
Read More » -
செய்திகள்
சர்வதேச தாய்மொழி தினம்: “நரேந்திர மோதி தனது தமிழ் பற்றை நிரூபிக்க இதை செய்தால் போதும்“ – ஆழி செந்தில்நாதன் நேர்காணல்
“சமஸ்கிருதம் என்றுமே மக்களின் மொழியாக இருந்ததில்லை. அதுவொரு பதிவேட்டு மொழி. ஒரு சமயத்தின் பதிவுகள் உள்ள மொழி,” என்கிறார் மொழி செயற்பாட்டாளர் ஆழி செந்தில்நாதன். மொழி சமத்துவத்திற்காகவும்,…
Read More » -
செய்திகள்
வாகன சோதனையில் சிக்கிய ஜாடிக்குள் அடைக்கப்பட்ட மனித மூளை மற்றும் பிற செய்திகள்
கனடாவிலிருந்து அமெரிக்காவிற்குள் தபால்களுடன் நுழைந்த சரக்கு வாகனத்தை சுங்க அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தியபோது, ஜாடி ஒன்றிற்குள் அடைக்கப்பட்டிருந்த மனித மூளை கிடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின்…
Read More » -
செய்திகள்
திருப்பூர் விபத்து: உறவினர்களின் கண்ணீரால் நனைந்த மருத்துவமனை – முழு தகவல்கள்
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி அருகே நேற்று (பிப்ரவரி 20) அதிகாலை ஏற்பட்ட சாலை விபத்தில் கேரளாவைச் சேர்ந்த 19 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களின் உடல்கள் திருப்பூர்…
Read More »