-
செய்திகள்
கொரோனா வைரஸ் தொற்று: ஜப்பானில் சிக்கி தவிக்கும் கப்பலில் 2 இந்தியர்களுக்கு பாதிப்பு
ஜப்பானின் யோகோஹாமா துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள கப்பலில் உள்ள இந்தியர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.…
Read More » -
செய்திகள்
கொரோனா வைரஸ் கதவுகளின் கைப்பிடிகளில் 9 தினங்கள் வரை உயிர்பிழைத்திருக்கும் – புதிய ஆய்வில் தகவல்
கொரோனா வைரஸானது அறை வெப்பநிலையில் கதவுக் கைப்பிடிகள், பஸ் மற்றும் புகையிரத கைப்பிடிச் சட்டங்கள் என்பனவற்றில் 9 தினங்கள்வரை உயிர்பிழைத்து வாழும் வல்லமையைக் கொண்டது என புதிய…
Read More » -
செய்திகள்
ஊழியர் சேமலாப வைப்பீட்டை (EPF) உடனடியாக அறிந்துகொள்ள குறுஞ்செய்தி திட்டம்: அமைச்சரவை தீர்மானம்
ஊழியர் சேமலாப நிதியத்தின் (EPF) அங்கத்தவர்களுக்கு செலுத்தப்படும் தொகை அங்கத்தவர்களின் கணக்கீடுகளில் வைப்பீடு செய்யப்படுவதை உடனடியாக அறிந்து கொள்ளும் வகையில் கையடக்க தொலைபேசி சேவை வாயிலாக அறியப்படுத்த…
Read More » -
செய்திகள்
தொடர் வேலைநிறுத்தப்போராட்டத்துக்கு தயாராகும் புகையிரத ஊழியர்கள்
புகையிரதத் திணைக்களத்தில் கடந்த ஆறு வருட காலமாக தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் தொழில் புரிந்த வர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்குவதற்கு புகையிரதத் தொழிற்சங்கங்கள் அரசாங்கத்துக்கு 48 …
Read More » -
செய்திகள்
கொழும்பு வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!
கொழும்பு வளிமண்டலத்தில் தூசு துகள்களின் செறிவு அதிகரித்துள்ளமையினால் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாத்திரமின்றி வவுனியா, புத்தளம், கண்டி, குருநாகல் ஆகிய நகரங்களிலும் இந்த நிலை…
Read More » -
செய்திகள்
தமிழகத்துக்கு 15வது நிதிக் குழுவின் பரிந்துரைகளால் சாதகமா, இழப்பா?
15வது நிதிக் குழுவின் இடைக்கால பரிந்துரை அறிக்கை சமீபத்தில் வெளியாகியிருக்கும் நிலையில், மத்திய அரசிடமிருந்து மாநில அரசுக்குக் கிடைக்கும் வரிப் பகிர்வு குறையும் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.…
Read More » -
செய்திகள்
இலங்கை முல்லைத்தீவு: கட்டடம் கட்டத் தோண்டிய இடத்தில் மனித எலும்புக் கூடுகள்
இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போர் முல்லைத்தீவு பகுதியிலேயே முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. முல்லைத்தீவு மாங்குளம் மருத்துவமனை வளாகத்தில் மனித எச்சங்கள் (எலும்புகள்) சில இன்று, புதன்கிழமை, கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.…
Read More » -
செய்திகள்
ஆஸ்திரேலிய காட்டுத்தீ: ‘உடனடி உதவி தேவை இல்லையேல் 113 விலங்கினங்கள் அழிந்துவிடும்’.
ஆஸ்திரேலியாவில் 113 விலங்கினங்களின் பாதுகாப்புக்கு உடனடி உதவி தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அந்நாட்டில் ஏற்பட்ட காட்டுத்தீ சம்பவத்தால் இந்த விலங்கு இனங்கள் மற்றும் அதன் இருப்பிடங்கள்…
Read More » -
செய்திகள்
பலியானவர்களின் எண்ணிக்கை 813 ஆக அதிகரிப்பு
கொரோனா வைரஸ் தாக்குதலில் இறந்தவர்கள் எண்ணிக்கை, 2003ல் பரவிய சார்ஸ் வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையை மிஞ்சியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலின் மையப் புள்ளியாக உள்ள சீனாவின் ஹுபேய்…
Read More » -
செய்திகள்
புற்றுநோய் மருத்துவத்தில் புதிய கண்டுபிடிப்பு – வியக்க வைக்கும் ஆய்வு முடிவுகள்
மனித உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பின் ஓர் அங்கமாக இருக்கும் ஒரு புதிய கண்டுபிடிப்பு மூலம் எல்லா வகையான புற்றுநோய்களையும் குணப்படுத்த முடியும் என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.…
Read More »