-
செய்திகள்
மட்டு தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்தவரின் உடற்பாகங்களை இந்துமயானத்தில் புதைத்தற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்த முகமட் ஆசாத் என்பவரின் தலை மற்றும் உடற்பாகங்களை மட்டு கள்ளியங்காடு இந்து மயானத்தில் பொலிசார் புதைத்ததை…
Read More » -
செய்திகள்
பயிரை விட செல்ஃபி மூலம் அதிகம் சம்பாதிக்கும் விவசாயிகள்
பிரிட்டனிலுள்ள லாவண்டர் விவசாயிகளின் தோட்டத்துக்கு அழகான புகைப்படம் எடுப்பதற்காக வரும் மக்கள் அளிக்கும் நுழைவு கட்டணம் மூலம் விளைவித்த பயிரை விட அதிகம் சம்பாதிப்பதாக அந்நாட்டின் விவசாயிகள்…
Read More » -
ஆன்மிகம்
யாழ். நல்லூர் கந்தசுவாமி கோவில் 22 ஆம் நாள் மாம்பழ திருவிழா ..!
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 22ஆம் நாள் திருவிழாவான மாம்பழ திருவிழா, பக்தர்கள் புடைசூழ இன்று சிறப்பாக இடம்பெற்றது. காலை 6.45 மணியளவில்…
Read More » -
செய்திகள்
“போரின் இறுதிக் கட்டத்தில் முறைகேடுகள் நடக்கவில்லை!”
Sources : – SBS Tamil இலங்கையின் புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா, இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் தனது கட்டளையின்…
Read More » -
ஏனையவை
லொஸ்லியா செய்த துரோகம்… தர்ஷனால் அம்பலமாகிய உண்மை! மகளிடம் எதிரெதிரே மோதிக்கொண்ட சேரன்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினத்தில் ஒவ்வொரு போட்டியாளரும், வெற்றி பெறுவதற்காக தகுதியைக் குறித்து மற்றவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் கூறிக் கொண்டிருந்தனர். இன்றைய தினத்தில் அது மீண்டும்…
Read More » -
செய்திகள்
அமேசான் காட்டுத் தீ குறித்து ஜி7 மாநாட்டில் பேச்சு: ஒருமித்த குரலில் உலகத் தலைவர்கள்
அமேசான் மழைக்காட்டில் உருவான காட்டுத் தீயை அணைப்பதற்கு ஒப்பந்தம் ஒன்றை எட்டும் நிலைக்கு, ஜி 7 மாநாட்டுக்கு வந்துள்ள உலகத் தலைவர்கள் நெருங்கி வந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.…
Read More » -
சினிமா
பலரையும் கவர்ந்த பிரபல செய்திவாசிப்பாளினி திருமணம் முடிஞ்சாச்சு! மணமக்கள் புகைப்படம் – மாப்பிள்ளை இவரே
டிவி சானலில் வரும் பல முகங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது. சமூகவலைதளங்களில் அவர்களை அதிகமான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகிறார்கள். சமீபத்தில் மிகவும்…
Read More » -
ஏனையவை
யார் ஈழ தமிழச்சி? லொஸ்லியாவை கிழி கிழி என நார் நாராக கிழித்த ஈழத்து இளைஞன்… தீயாய் பரவும் காட்சி
பிக் பாஸ் நிகழ்ச்சியை கடந்த சீசன்களில் இருந்து வேறுபட்டு, இம்முறை நெட்டிசன்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கமலுக்கு முன்னரே பல சந்தர்ப்பங்களில் அவர்கள் குறும்படம் போட்டு விடுகின்றனர்.…
Read More » -
செய்திகள்
அநாதை இல்லங்களிலுள்ள சிறுவர்களை தேசிய பாடசாலைகளில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை : கல்வி அமைச்சு
இலங்கையில் அனைத்து மாணவர்களுக்கும் கல்வி பயிலும் உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் அநாதை இல்லங்களிலுள்ள சிறுவர்களை தேசிய பாடசாலைகளில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்…
Read More » -
செய்திகள்
நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் -மூன்று குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை
இந்தியாவின், பீகார் மாநிலத்தில் 35 வயது தாய் தன்னுடைய மூன்று குழந்தைகளுடனும் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுளார். பீகார் மாநிலத்தில் பாட்னா-கயா பகுதிகளுக்கு இடைப்பட்ட ரயில்…
Read More »









