-
செய்திகள்
வெளிநாடுகளிலிருந்து 5000 பேரை பணிக்கமர்த்த ஆஸ்திரேலிய அரசு திட்டம்!
வெவ்வேறு நாடுகளிலுள்ள துறைசார் தேர்ச்சிபெற்ற ஐயாயிரம் பேரை ஆஸ்திரேலியாவில் பணிபுரிவதற்கு உள்வாங்கும் புதிய திட்டமொன்றை ஆஸ்திரேலிய அரசு ஆரம்பித்துள்ளது. இந்த திட்டத்தின்பிரகாரம், குறிப்பிட்ட நாடுகளுக்கு தனது பிரதிநிதிகளை…
Read More » -
செய்திகள்
பணத் தாளாக $10,000 பரிமாற்றம் செய்தால் தண்டனை!
ஆஸ்திரேலியாவில், “பணத் தாளாக பத்தாயிரம் டொலருக்கு கூடுதலாக வர்த்தக பரிமாற்றம் செய்தால் தண்டனைக்குரிய குற்றம்” என்ற சட்டம் வர இருக்கிறது. உங்கள் வீட்டில் பாரிய திருத்த வேலை…
Read More » -
செய்திகள்
செளதி அரேபியா ஏன் இந்தியாவில் மிகப்பெரிய முதலீடு செய்கிறது?
ஆகஸ்ட் 14 ம் தேதி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரின் முசாபராபாத்தில் நடைபெற்ற சட்டமன்றத்தில் உரையாற்றியபோது, உலகின் ஒன்றரை பில்லியன் முஸ்லிம்கள்…
Read More » -
ஏனையவை
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த அபிராமி சாக்ஷி எடுத்துக்கொண்ட செல்ஃபி.. இணையத்தில் குவிந்து வரும் லைக்குகள்..!
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சாக்ஷி மற்றும் அபிராமி இருவரும் நேரில் சந்தித்து கொண்டு செல்ஃபி எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் வீட்டை விட்டு…
Read More » -
செய்திகள்
கிறிஸ்தவ கல்வி நிலையங்கள் பற்றிய கருத்தை திரும்பப் பெற்றது சென்னை உயர்நீதிமன்றம்
இருபாலர் பயிலும் கிறிஸ்தவ கல்விநிலையங்களில் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு பாதுகாப்பு அற்றவை என்ற பரவலான கருத்து இருப்பதாக கடந்த வாரம் தெரிவித்த தனது கருத்தை சென்னை உயர்நீதிமன்ற…
Read More » -
செய்திகள்
புதிய கோள்களை கண்டறிந்த இலங்கை விஞ்ஞானிகள்
சூரிய குடும்பத்திற்கு வெளியில், இரண்டு கோள்களுடனான ஒரு புதிய கோள் மண்டலத்தை இலங்கை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இலங்கையிலுள்ள விண்வெளி ஆய்வு நிறுவனமான ஆத்தர் சீ கிளார்க் நிறுவனத்தின்…
Read More » -
செய்திகள்
ப.சிதம்பரம் முன்ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் அவரைத்தேடி வீட்டுக்கு வந்த சிபிஐ அதிகாரிகள்
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த இரண்டு முன் ஜாமீன் மனுக்களையும் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம். இந்நிலையில், டெல்லியில்…
Read More » -
செய்திகள்
ஐரோப்பிய நாடொன்றிலிருந்து யாழ்ப்பாணம் வந்த இளம் பெண் பரிதாப மரணம்
ஜேர்மனியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்த பெண்ணொருவர் சிசிக்சை பெற்றிருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். வீதி விபத்தில் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி இன்று…
Read More » -
செய்திகள்
மெட்ராஸ்: அப்போது இப்படிதான் இருந்தது என்றால் நம்புவீர்களா? – அட்டகாச புகைப்படத் தொகுப்பு
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 22ஆம் தேதி மெட்ராஸ் தினமாக கொண்டாடப்படுகிறது. அதாவது, முறைப்படி 1639ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 22ஆம் தேதி நிர்மாணிக்கப்பட்டதாக கருதியே இந்த…
Read More » -
Sinhala Language
Sinhala Articles
Learning the Sinhala Articles is very important because its structure is used in every day conversation. The more you master it the…
Read More »