-
சாதனை நாயகன் சச்சின் குறித்த 30 சுவாரஸ்ய தகவல்கள்
Source : https://www.bbc.com/tamil/ 1987ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக்கோப்பையோடு சுனில் கவாஸ்கர் தனது கிரிக்கெட் உலகுக்கு முழுக்குப் போட்டார். டெஸ்ட் போட்டிகளில் முதன் முதலாக பத்தாயிரம் ரன்களை கடந்தவர்.…
Read More » -
யாழின் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் ? ஏற்பட்ட பதற்றம்! பொலிஸார் – இராணுவத்தினர் குவிப்பு
source : http://www.virakesari.lk/article/54649 யாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சற்று முன்னர் பாரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த ஆலயத்திற்கு அருகில் நிறுத்தி…
Read More » -
கண் சிகிச்சைக்கு மட்டும் இத்தனை பேருக்கு அஜித் உதவியுள்ளாரா?- வெளியான உண்மை தகவல்
சினிமாவில் வளர்ந்த நடிகர்கள் ரசிகர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கிறார்கள். எல்லா மொழிகளில் உள்ள நடிகர்களும் படிப்போ, உடல் நலக் குறைவோ யாராவது கஷ்டப்படுகிறார்கள் என்று தெரிந்தால் உடனே…
Read More » -
பூகொடையில் வெடிப்பு !
source : http://www.virakesari.lk/article/54625 பூகொடை பகுதியில் வெடிப்பு சம்பவம் ஒன்று இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவம் சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பூகொடையில் அமைந்துள்ள நீதிமன்ற கட்டடத்திற்கு அருகில்…
Read More » -
நடிகர் அஜித்தின் மகள் சாலினி அளவு வளர்ந்துட்டாரா? இன்ப அதிர்ச்சியில் வாயடைத்து போன ரசிகர்கள்… புகைப்படம் உள்ளே
தமிழ் சினிமாவில் என்றும் தனக்கு என தனி ரசிகர் பட்டாளத்தை கொண்ட தவிர்க்க முடியாத நட்சத்திரங்களுள் நடிகர் அஜித்குமார் மிக முக்கியமானவர். என்னதான் நடிகராக இருந்தாலும் தனது…
Read More » -
சங்ரில்லா உணவகத்தில் பயங்கரவாதியால் குண்டை வெடிக்க வைக்கும் காட்சிகள் வௌியாகியுள்ளன…! (சிசிடிவி காணொளி)
source : http://www.hirunews.lk/sooriyanfmnews கொழும்பு – சங்ரில்லா உணவகத்தில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய சிசிடிவி காணொளி காட்சிகள் சில எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. இதில் , இரண்டு குண்டு…
Read More » -
இலங்கை வெடிகுண்டு தாக்குதல் தொடர்பில் கைதான நபர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
இந்தியாவில் கைதான ஐ.எஸ் ஆதரவாளர் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் உளவுத்துறை அதிகாரிகள் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்திருந்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் முதல் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படுவதற்கு…
Read More » -
மட்டக்களப்பில் மயிரிழையில் நுாற்றுக்கணக்கான மக்களுடன் தப்பிய பேராலயம்!! வெளிவந்த புதுத் தகவல்..
மட்டக்களப்பு தற் கொலைக் குண்டுத்தாக்குதலாளி மட்டக்களப்பு கத்தோலிக்க சென் மேரிஸ் பேராலயத்தையே இலக்கு வைத்தே நகர்ந்ததாகவும் அது கைகூடாததாலேயே புரட்டஸ்டன் சியோன் தேவாலயத்தில் வெடிப்பை மேற்கொண்டதாகவும் தகவல்கள்…
Read More » -
தற்கொலைத் தாக்குதல் நடத்தியோரில் இரு சகோதரர்கள் : தற்கொலைதாரிகளின் காணொளி, பெயர் விபரங்கள் இதோ !
Source : http://www.virakesari.lk/article/54595 இலங்கையில் கடந்த 21 ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற 8 தற்கொலை தாக்குதலில் 350 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் பலர் படுகாயமடைந்து…
Read More » -
தற்கொலை குண்டு தாக்குதலில் 45 சிறார்கள் பலி: யுனிசெப்பின் முக்கிய தீர்மானம்
நாட்டில், கடந்த ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புக்களின் போது 45 சிறுவர்கள் கொல்லப்பட்டமை மிகுந்த வேதனையளிப்பதாக ஐக்கிய நாடுகளின் யுனிசெப் அமைப்பு கவலை…
Read More »