-
செய்திகள்
பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் திகதி பரிசீலனை
நாட்டிலுள்ள சகல பாடசாலைகளையும் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைக்காக மீண்டும் திறப்பதற்கான திகதியை தீர்மானிக்க கல்வியமைச்சு இந்தவாரம் முக்கிய கூட்டத்தை நடத்தவுள்ளது. மேல் மாகாணம், குருணாகல் நகரம்,…
Read More » -
செய்திகள்
கொரோனாவை கட்டுப்படுத்த ஜனாதிபதி செயலணிக் குழு எடுத்த அதிரடித் தீர்மானங்கள்!
மக்களின் உயிருக்கு தீங்கு விளைவிக்காமல், பொருளாதாரத்தை மோசமாக பாதிக்காமல் கொவிட்-19 பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கொவிட்-19 ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி உறுப்பினர்களுடன் இன்று ஜனாதிபதி செயலகத்தில்…
Read More » -
செய்திகள்
பொது மக்களுக்கான விசேட அறிவிப்பு…! சற்று முன்னர் வெளியான செய்தி
ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரத்திற்கு பதிலாக அலுவலக அடையாள அட்டைகளை பயன்படுத்தக்கூடிய 80 நிறுவனங்கள் பதில் காவற்துறை மா அதிபரால் அறிவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் சகல மாகாணங்களுக்கு பொறுப்பான…
Read More » -
செய்திகள்
இவர்களுடன் நெருங்கிப் பழகுவதைத் தவிர்த்துகொள்ளுங்கள், வைத்திய நிபுணர் விடுத்துள்ள எச்சரிக்கை
வீடுகளில் வயது முதிர்ந்தவர்கள், இருதய நோய் மற்றும் ஏனைய நோய் நிலைமைகளைக் கொண்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் இருப்பின் அவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டால் அதனால் அவர்கள் மரணிப்பதற்கான…
Read More » -
செய்திகள்
சற்று முன்னர் மேலும் 314 பேருக்கு கொரோனா..!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 314 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா…
Read More » -
ஆன்மிகம்
நவம்பர் மாதத்தில் 5 ராசியை குறி வைத்த குரு! ஆட்டிப்படைக்கும் சனியின் விபரீத மாற்றம்…. யாரு யாருக்கு என்னவெல்லாம் நடக்க காத்திருக்கிறதோ?
நவம்பர் மாதத்தில் நவகிரகங்களின் நாயகன் சூரியன் தமிழ் மாதங்களில் ஐப்பசி மாதத்தில் பாதி நாட்களும் கார்த்திகை மாதத்தில் பாதி நாட்களும் சஞ்சரிக்கிறார். துலாம் ராசியில் நீச்சம் பெற்ற…
Read More » -
செய்திகள்
கொழும்பு குற்றவியல் பிரிவில் 14 அதிகாரிகளுக்கு கொரோனா
கொழும்பு குற்றவியல் பிரிவைச் சேர்ந்த 14 அதிகாரிகள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த பிரிவைச் சேர்ந்த அதிகாரியொருவர் முன்னதாக கொரோனா தொற்றுக்குள்ளாகியமை கண்டறியப்பட்டது. அதன் பின்னர்…
Read More » -
செய்திகள்
சற்று முன்னர் ஊரடங்கு உத்தரவு தொடர்பில் வெளியான செய்தி…!
நாளை நள்ளிரவு முதல் எதிர்வரும் திங்கள் கிழமை (02) அதிகாலை 5 மணி வரை அமுலாகும் வகையில் மேல் மாகாணத்திற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது. இராணுவத்தளபதி சவேந்திர…
Read More » -
செய்திகள்
ஊரடங்கு குறித்து முக்கிய அறிவிப்பு!
உடன் அமுலுக்கு வரும்வகையில் கொழும்பு மாவட்டத்தின் மாளிகாவத்தை, வாழைத்தோட்டம், டேம் வீதி, பாபர் வீதி, கரையோர பொலிஸ் பிரிவு ஆகியவற்றுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக லெப்டினன்ட் இராணுவத்…
Read More » -
செய்திகள்
ஊரடங்கு உத்தரவு தொடர்பில் வெளியான விசேட செய்தி
கொழும்பு மாவட்டத்தின் தெமடகொட மற்றும் மருதானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட் பகுதிகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி…
Read More »