-
செய்திகள்
நாட்டில் மேலும் 609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
நாட்டில் மேலும் 609 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். பெலியகொட மீன் சந்தை பகுதியில் 496…
Read More » -
செய்திகள்
நாட்டில் இன்று 309 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
நாட்டில் மேலும் 259 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று மாத்திரம் இதுவரை நாட்டில் 309 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.…
Read More » -
செய்திகள்
ஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான விசேட செய்தி….!
இன்று இரவு 10 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை கம்பஹா மாவட்டம் முழுவதும் காவற்துறை ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ…
Read More » -
செய்திகள்
கோடியில் புரள போகும் சிம்மம்! தொடங்கும் புதிய தமிழ் மாதத்தில் இந்த 5 ராசிக்கும் காத்திருக்கும் விபரீத ராஜயோகம்! யாருக்கு பேரதிர்டம்?
சூரியன் ஒவ்வொரு ராசியில் பெயர்ச்சி ஆகும் போதெல்லாம் தமிழ் மாதம் தொடங்கும் என்பது தமிழர்களுக்குத் தெரியும். சனிக்கிழமையன்று கிரகங்களின் தலைவனான சூரியன் கால புருஷ தத்துவத்தில் ஏழாவது…
Read More » -
செய்திகள்
நாட்டில் நேற்று 74 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்
நாட்டில் நேற்றைய தினம் மொத்தமாக 74 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 5,244 ஆக உயர்வடைந்துள்ளது. 46 –…
Read More » -
செய்திகள்
வெளியிடப்பட்டது சுகாதார அமைச்சின் முக்கிய வர்த்தமானி! விதிகளை மீறினால் 10,000 ரூபா அபராதம்
புதிய COVID-19 தடுப்பு விதிமுறைகள் குறித்த வர்த்தமானி அறிவிப்பை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. புதிய வர்த்தமானி அறிவிப்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி இன்று கையெழுத்திட்டார். புதிய கொரோனா…
Read More » -
செய்திகள்
கொரோனா தொற்றாளர்கள் பயணித்த பஸ்களின் விபரங்கள் வெளியீடு
கொரோனா தொற்றாளர்கள் அண்மையில் பயணித்த ஆறு பஸ் வண்டிகளை அடையாளம் கண்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார். அவற்றின் விபரம்: ND 4890 – கொழும்பு…
Read More » -
செய்திகள்
பல அத்தியாவசியப் பொருட்களுக்கு அதிரடி விலை குறைப்பு!
பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதி வரியை இன்று நள்ளிரவு முதல் நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை…
Read More » -
செய்திகள்
எச்சரிக்கை : கல்கிசையில் தொற்றாளர் ஒருவர் அடையாளம் : கொழும்பில் பல இடங்களில் நடமாடியதாக தகவல்
கொழும்பு, கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவ்வாறு அடையாளம் காணப்பட்ட நபர் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர் என சுகாதார…
Read More » -
செய்திகள்
இயக்கச்சி தனிமைப்படுத்தல் முகாமில் 6 பேருக்கு கொரோனா
யாழ். இயக்கச்சி தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தலில் இருந்த ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். வடக்கு மாகாணத்தின்…
Read More »