-
செய்திகள்
(08.10.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..! – Daily Horoscope
மேஷராசி அன்பர்களே! புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிடுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் சில சங்கடங்கள் ஏற்படும். தாய்மாமன் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.…
Read More » -
செய்திகள்
வைரஸ் தொற்றை இந்தியர்கள் பரப்பினார்களா? – இராணுவத் தளபதி விளக்கம்
கம்பஹா மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் இருந்து கொவிட்- 19 வைரஸ் பரவலுக்கும் இந்நியர்களுக்கும் தொடர்புண்டு என குறிப்பிடப்படும் விடயத்தில் எவ்வித உண்மை தன்மையும் கிடையாது என இராணுவத் தளபதி…
Read More » -
செய்திகள்
நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான செய்தி….!
நாட்டில் நேற்றைய தினம் மாத்திரம் 739 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது. அதில் மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை கொத்தணியில் மாத்திரம் 729 பேர் அடங்கியுள்ளனர். அத்துடன் நாடு…
Read More » -
செய்திகள்
யாழ். மக்களே அவதானம் ! அபாயகரமான சிக்கலான நிலையை எதிர்கொள்ளும் தறுவாயில் யாழ். மாவட்டம் – அரசாங்க அதிபர்
யாழ் மாவட்டத்தில் தற்போதைய அனர்த்தத்தினை மிகவும் சிக்கலான நிலைமையில் எதிர்கொள்ளும் பாரிய ஒரு அபாயகரமான நிலைமை ஏற்பட்டிருக்கின்றதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.…
Read More » -
செய்திகள்
(07.10.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..! – Daily Horoscope
மேஷராசி அன்பர்களே! வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படும் நாள். சிறிய அளவில் உடல்நலம் பாதிக்கப்பட்டாலும், எளிய சிகிச்சையினால் உடனே சரியாகிவிடும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும்…
Read More » -
செய்திகள்
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிரித்து வருகின்றது. அந்தவகையில் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையின் மேலும் 124 ஊழியர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்…
Read More » -
செய்திகள்
ஊரடங்கு குறித்து பொலிஸாரின் புதிய அறிவிப்பு!
கம்பஹா மாவட்டத்தில் பொலிஸ் பிரிவுகளுக்கு மாத்திரம் இன்று மாலை 6.00 மணி முதல் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என பொலிஸார் புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளனர். கம்பஹா…
Read More » -
செய்திகள்
14 பொலிஸ் பகுதிகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது
கம்பஹா பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று மாலை 6.00 முதல் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, கிரிந்திவெல,…
Read More » -
செய்திகள்
இலங்கையில் கடந்த 48 மணித்தியாலங்களில் 550 க்கும் அதிகமானோருக்கு கொரோனா!
கடந்த 48 மணித்தியாலங்களில் இலங்கையில் 500 க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மினுவாங்கொடையில் கொரோனா கொத்தணி பரவலால் இதுவரை மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 569…
Read More » -
செய்திகள்
எதிர்வரும் 48 மணித்தியாலங்கள் தீர்மானமிக்கது ; அரசாங்கம் மக்களிடம் விடுக்கும் வேண்டுகோள் !
இலங்கையில் கொவிட்-19 பரவலின் தற்போதைய நிலைமை குறித்து நாளைய தினமே முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை…
Read More »