-
செய்திகள்
சற்று முன்னர் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்..!
கம்பஹா மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கு நாளை (05.10.2020) முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (09.10.2020) வரை விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில்…
Read More » -
செய்திகள்
Update : கம்பஹாவில் கொரோனா : 400 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை!
கம்பஹா திவுலப்பிடிய பகுதியில் பெண்ணொருவருக்கு ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்றை அடுத்து குறித்த பெண்ணுடன் தொடர்புகளை பேணிய மேலும் 400 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. அந்தவகையில்…
Read More » -
செய்திகள்
நாட்டின் முக்கிய இரு பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரை ஊரடங்கு- சற்றுமுன் வெளியான செய்தி
திவுலுப்பிட்டிய மற்றும் மினுவாங்கொடை ஆகிய காவற்துறை பிரிவுகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை காவற்துறை ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம்…
Read More » -
செய்திகள்
கட்டுநாயக்க விமான நிலையம் எப்போது திறக்கப்படும்..? அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு
இலங்கையில் உள்ள கொரோனா பரவல் தடுப்பு தேசிய மையம் அல்லது சுகாதாரத் துறை பரிந்துரைத்தால் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மீண்டும் திறக்க முடியுமென அமைச்சர் பிரசன்ன…
Read More » -
செய்திகள்
நாடளாவிய ரீதியில் நாளை மதுபான சாலைகளை மூடுமாறு அறிவிப்பு…!
உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாளைய தினம் நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபான சாலைகளையும் மூடுமாறு மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது. மதுவரி திணைக்களத்தினால் விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை…
Read More » -
செய்திகள்
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒன்பது பேர் அடையாளம்
நாட்டில் இன்றைய தினம் ஒன்பது புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் மூலம் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 3,372 ஆக அதிகரித்துள்ளது. ஓமானிலிருந்து…
Read More » -
செய்திகள்
சீருடை துணிகளை உள்நாட்டில் உற்பத்தி செய்வது தொடர்பாக ஜனாதிபதி அவதானம்
பாடசாலை மற்றும் பாதுகாப்பு தரப்பினரின் சீருடைகளை உள்நாட்டில் உற்பத்தி செய்வது தொடர்பாகவும், உள்நாட்டில் தேசிய மற்றும் பௌத்த கொடிகளை உற்பத்தி செய்வது தொடர்பிலும் ஜனாதிபதி அவதானம் செலுத்தியுள்ளதாக …
Read More » -
செய்திகள்
இலங்கை மக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார் ஜனாதிபதி
கொவிட்-19 அடக்குமுறையின் செயற்பாட்டில் சர்வதேச ரீதியில் இலங்கை இரண்டாம் இடத்தை பிடித்தமைக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி தனது பேஸ்புக் பக்கத்தில்…
Read More » -
செய்திகள்
எஸ்பிபி-ன் மருத்துவ செலவை செய்தது யார்? – எஸ்.பி. சரண் வெளியிட்ட காணொளி
கொரோனாவால் பாதிக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒன்றரை மாதத்துக்கு மேலாக அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், செப்டம்பர் 24-ம் தேதி அவர் உயிரிழந்தார்.…
Read More » -
செய்திகள்
ஹர்த்தாலுக்கு யாழில் மக்கள் பூரண ஆதரவு
ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் திங்கட்கிழமை வடக்கு கிழக்கில் அழைப்பு விடுக்கப்பட்ட ஹர்த்தாலிற்கு யாழ்ப்பாணம் மக்கள் பூரண ஆதரவினை வழங்கியுள்ளார்கள். இன்று ஹர்த்தாலினாள்…
Read More »