-
செய்திகள்
நாடளாவிய ரீதியில் மின்வெட்டு : பிரதேசங்கள் உள்ளடங்கலாக முழு விபரம் இதோ!
நுரைச்சோலை, லக்விஜய மின்னுற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக நாடளாவிய ரீதியில் இன்று முதல் அமுலாகும் வகையில் ஒரு மணித்தியாலம் மின்சார விநியோகம் துண்டிக்கப்படுமென இலங்கை…
Read More » -
செய்திகள்
மின்சார துண்டிப்பு : சற்று முன்னர் வெளியானது..
இன்று முதல் எதிர்வரும் நான்கு நாட்களுக்கு மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலம் மின்சார துண்டிப்பு ஏற்படுத்தப்படவுள்ளது. இலங்கை மின்சார…
Read More » -
செய்திகள்
துண்டிக்கப்பட்ட மின்சாரம் எப்போது வழமைக்கு திரும்பும்..? சற்றுமுன் வெளியான செய்தி
நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள மின் துண்டிப்பானது வழமைக்கு திரும்புவதற்கு சுமார் 2 மணிநேரம் வரையில் தேவைப்படுவதாக மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். தற்போது குறித்த மின்…
Read More » -
செய்திகள்
நாடு முழுவதும் மின்சார விநியோகம் துண்டிப்பு காரணம் இதோ..!
மின் வழங்கலில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக நாடளாவிய ரீதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. வத்தளை-கெரவலபிட்டி பகுதியில் உள்ள மின்மாற்றியில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாகவே…
Read More » -
விளையாட்டு
மகேந்திர சிங் தோனி: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து மகேந்திர சிங் தோனி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு இறுதியிலேயே தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். தற்போது சர்வதேச…
Read More » -
செய்திகள்
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை…
Read More » -
செய்திகள்
தந்தையின் உடல் நலம் சீராக உள்ளது ; வதந்திகளை நம்பவேண்டாம் – எஸ்.பி.பி.யின் மகன் சரண் அறிவிப்பு
கோவிட் – 19 வைரஸ் பாதிப்புக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அவர் சிகிச்சைபெற்று வரும் தனியார்…
Read More » -
செய்திகள்
பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கவலைக்கிடம் !
பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அவர் தற்போது கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு…
Read More » -
செய்திகள்
50,000 பட்டதாரிகள், குறைந்த வருமானமுடைய 100,000 பேருக்கான தொழில் வழங்குதல் உடனடியாக ஆரம்பம்!
பொதுத் தேர்தலினால் இடைநிறுத்தப்பட்டிருந்த, 150,000 பேருக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டத்தை தாமதிக்காது செயற்படுத்துவதற்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். 50,000 தொழில் வாய்ப்புக்கள் தொழிலற்ற பட்டதாரிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.…
Read More » -
செய்திகள்
மாணவர்களுக்கான வருகை நேரம் தொடர்பில் திருத்தம் – கல்வி அமைச்சு முழுமையான செய்திகளுக்கு
கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த பாடசாலைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த புதிய சுகாதார பணிபுரைகளில் திருத்தங்களை மேற்கொள்ள கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. கொரோனா…
Read More »