-
செய்திகள்
அடுத்து வரும் பொது தொற்றுநோய்க்கு எதிராக போராட உலகம் தாயராக இருக்க வேண்டும் – டெட்ரோஸ் அதானோம்!
அடுத்து வரும் பொது தொற்றுநோய்க்கு எதிராக போராட உலகம் சிறப்பாக தம்மை தாயர் செய்து கொள்ள வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம்…
Read More » -
செய்திகள்
நாட்டில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
நாட்டில் நேற்றைய நிலவரத்தின் படி 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய நால்வருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது..…
Read More » -
செய்திகள்
துண்டிக்கப்பட்ட மின்சாரம் எப்போது வழமைக்கு திரும்பும்..? சற்றுமுன் வெளியான செய்தி
நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள மின் துண்டிப்பானது வழமைக்கு திரும்புவதற்கு சுமார் 2 மணிநேரம் வரையில் தேவைப்படுவதாக மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். தற்போது குறித்த மின்…
Read More » -
செய்திகள்
நாடு முழுவதும் மின்சார விநியோகம் துண்டிப்பு காரணம் இதோ..!
மின் வழங்கலில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக நாடளாவிய ரீதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. வத்தளை-கெரவலபிட்டி பகுதியில் உள்ள மின்மாற்றியில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாகவே…
Read More » -
விளையாட்டு
மகேந்திர சிங் தோனி: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து மகேந்திர சிங் தோனி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு இறுதியிலேயே தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். தற்போது சர்வதேச…
Read More » -
செய்திகள்
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை…
Read More » -
செய்திகள்
தந்தையின் உடல் நலம் சீராக உள்ளது ; வதந்திகளை நம்பவேண்டாம் – எஸ்.பி.பி.யின் மகன் சரண் அறிவிப்பு
கோவிட் – 19 வைரஸ் பாதிப்புக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அவர் சிகிச்சைபெற்று வரும் தனியார்…
Read More » -
செய்திகள்
பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கவலைக்கிடம் !
பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அவர் தற்போது கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு…
Read More » -
செய்திகள்
மாணவர்களுக்கான வருகை நேரம் தொடர்பில் திருத்தம் – கல்வி அமைச்சு முழுமையான செய்திகளுக்கு
கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த பாடசாலைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த புதிய சுகாதார பணிபுரைகளில் திருத்தங்களை மேற்கொள்ள கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. கொரோனா…
Read More » -
செய்திகள்
இலங்கை: 28 அமைச்சர்கள், 48 ராஜாங்க அமைச்சர்களுக்கு நாளை கண்டியில் பதவிப்பிரமாணம்
இலங்கையின் 9-ஆவது நாடாளுமன்றத்திற்கான புதிய அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், நாளை புதன்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்கிறார்கள். கண்டி ஸ்ரீ தலதா…
Read More »








