-
செய்திகள்
நாட்டில், மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 11 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து இன்றையதினம் இதுவரை தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு இனங்காணப்பட்டவர்கள்…
Read More » -
செய்திகள்
கொரோனா தடுப்பு மருந்து: மனிதர்களிடத்தில் வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக ரஷ்யா அறிவிப்பு
உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. சீனாவில் கடந்தாண்டு இறுதியில் முதல் முதலில் கண்டறியப்பட்டதாக அறியப்படும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் தற்போது…
Read More » -
செய்திகள்
இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் செயற்பாடு நாளை முதல் இடைநிறுத்தம்!
தற்போது நடைபெற்று வரும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களை நாட்டுக்கு அழைத்து வரும் செயற்பாடானது நாளை முதல் அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு நிறுத்தப்படவுள்ளதாக…
Read More » -
ஆன்மிகம்
(13.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..! – Daily Horoscope
பஞ்சாங்கம் நாள் திங்கள்கிழமை திதி அஷ்டமி மாலை 6.30 வரை பிறகு நவமி நட்சத்திரம் ரேவதி பகல் 12.10 வரை பிறகு அசுவினி யோகம் சித்தயோகம் ராகுகாலம்…
Read More » -
செய்திகள்
கொரோனா 2 ஆம் அலையின் தாக்கம் வடக்கு மாகாணத்திலும் ஏற்படும் – வைத்தியர் யமுனானந்தா எச்சரிக்கை
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையின் முதலாம் படி மீண்டும் ஆரம்பித்துள்ள நிலையில், வடக்கு மாகாணத்திலும் அதன் தாக்கம் ஏற்படும் என்று யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரதி…
Read More » -
செய்திகள்
பாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு
தற்போதைய சூழ்நிலை கருதி நாளை திங்கட்கிழமை 13 ஆம் திகதி முதல் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இந்நிலையில் நாளை 13 ஆம்…
Read More » -
செய்திகள்
இலங்கையில் 90 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்
இலங்கையில் மேலும் புதிய 90 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 90 புதிய கொரோனா தொற்றாளர்களில்…
Read More » -
செய்திகள்
பாடசாலை, கல்வி நிறுவனங்களுக்கு மீண்டும் விடுமுறை குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு
தற்போதைய சூழ்நிலை கருதி நாளை திங்கட்கிழமை 13 ஆம் திகதி முதல் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொவிட்…
Read More » -
செய்திகள்
மொரட்டுவ துப்பாக்கி சூடு ; மூன்று பொலிஸார் பணி நீக்கம்
மொரட்டுவ, லுனாவ பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பொலிஸார் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அங்குலான பொலிஸ் பிரிவுடன் இணைக்கப்பட்ட ஒரு சார்ஜன்ட் உட்பட…
Read More » -
செய்திகள்
பள்ளிக்கல்வி ஆன்லைன் வகுப்புகளில் இருக்கும் இந்த பெரும் சிக்கலை கவனித்தீர்களா? சுட்டிக்காட்டும் செயற்பாட்டாளர்கள்
கொரோனா பொது முடக்கம் நமது வாழ்க்கையில் பல புதிய விஷயங்களை பரிச்சயமாக்கிகொண்டு வருகிறது. அதில் ஒன்றுதான் ஆன்லைன் வகுப்புகள். கொரோனா பரவலை தடுக்க பள்ளி கல்லூரிகள் கிட்டதட்ட…
Read More »








