-
செய்திகள்
3 மாதங்களுக்குப் பின் நாளை பாடசாலைகள் திறப்பு: விபரம் இதோ !
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூன்று மாத காலமாக மூடப்பட்ட பாடசாலைகள் நாளை திறக்கப்படவுள்ளன. கல்வி நடவடிக்கைகள் 4 கட்டங்களாக ஆரம்பிக்கப்படவுள்ளன. முதற்கட்டமாக நாளை அதிபர்கள், ஆசிரியர்கள்,…
Read More » -
செய்திகள்
வடக்கு , கிழக்கு தமிழர்களின் பூர்வீக பிரதேசம் என்பதை எவராலும் மறுக்க முடியாது: வாசுதேவ பதிலடி
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் தமிழர்களின் பூர்வீக பிரதேசம் அல்ல என தொல்பொருள் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் குறிப்பிட்டுள்ள கருத்து முற்றிலும்…
Read More » -
செய்திகள்
‘மீண்டும் கொரோனா பரவினால் கட்டுப்படுத்துவது கடினம்’: வைத்தியர் அனில் ஜாசிங்க
நாடு வழமையான செயற்பாடுகளுக்காக திறக்கப்பட்டாலும் கூட மீண்டும் கொவிட் -19 வைரஸ் பரவலுக்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன. விமான நிலையங்களை மீண்டும் திறக்கும் நேரங்களில் வைரஸ் பரவல்…
Read More » -
செய்திகள்
அமெரிக்கா: வேகமாக பரவும் கொரோனா வைரஸ் தொற்று – மீண்டும் கட்டுப்பாடுகள்
கொரோனா வைரஸ் தொற்று சில தளர்வுகளுக்கு பின் வேகமாக பரவ தொடங்கியதை அடுத்து, மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது அமெரிக்கா. அமெரிக்காவில் கொரோனா வைரஸால் 25 லட்சத்திற்கும் அதிகமான…
Read More » -
செய்திகள்
ஊரடங்குச் சட்டம் தொடர்பான முக்கிய அறிவிப்பு
நாடளாவிய ரீதியில் அமுலில் இருந்த ஊரடங்குச் சட்டம் இன்று முதல் முழுமையாக தளர்த்தப்படுவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4…
Read More » -
செய்திகள்
காணாமல்போனோர் தொடர்பில் இராணுவத்தளபதி வெளியிட்டுள்ள தகவல் !
ஜனாதிபதி கோ த்தபாய ராஜபக்ஷவின் ஆட்சியில் இராணுவம் ஆட்சியை கைப்பற்ற நினைக்கவில்லை. ஆனால் இராணுவத்தின் ஆதிக்கத்தை பலப்படுத்த ஜனாதிபதி நினைக்கின்றார். இது இராணுவ ஆட்சிக்கான முயற்சி அல்ல…
Read More » -
ஆன்மிகம்
(28.06.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..! – Daily Horoscope
பஞ்சாங்கம் நாள் ஞாயிற்றுக்கிழமை திதி அஷ்டமி நட்சத்திரம் உத்திரம் காலை 9.10 வரை பிறகு அஸ்தம் யோகம் அமிர்தயோகம் ராகுகாலம் மாலை 4.30 முதல் 6 வரை…
Read More » -
செய்திகள்
வெட்டுக்கிளிகள் படையெடுப்பு மீண்டும் தொடங்கியது – இந்திய அரசு அழிக்க முயற்சி
சில வாரங்களுக்கு முன்பு இந்தியாவையே அச்சுறுத்திய வெட்டுக்கிளிகள் தொல்லை மீண்டும் உருவெடுத்துள்ளது. உணவுப் பயிர்கள் அவற்றால் உண்ணப்படுவதைத் தடுப்பதற்கான முயற்சிகள் வட இந்திய மாநிலங்களில் தொடங்கியுள்ளன. வட…
Read More » -
செய்திகள்
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
நாட்டில் இன்று கொரோனா தொற்றுக்குள்ளான 19 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 19 பேரும் பங்களாதேஷிலிருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தல் நிலையத்தில்…
Read More » -
செய்திகள்
கொழும்பில் இருந்து யாழ் சென்ற சொகுசு பஸ் விபத்து : 18 பேர் காயம் (புகைப்படங்கள்)
வவுனியா ஓமந்தையில் இன்று அதிகாலையில் இடம்பெற்ற விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற சொகுசு பஸ் வண்டியொன்றே இன்று…
Read More »









