-
செய்திகள்
நல்லாட்சியின் பிளவுக்கான காரணத்தை வெளியிட்டார் மைத்திரி : தமிழர்களின் ஆதரவை ஒரு போதும் மறவேன் என்கிறார்
என்மீது நம்பிக்கை வைத்தே ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்கள் எனக்கு வாக்களித்தனர். எனது வெற்றியில் தமிழ் மக்களின் பங்களிப்பு அதிகமாகும். அதனை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன் …
Read More » -
செய்திகள்
லீசிங் கம்பனிகள் தொடர்பில் ஜனாதிபதி பொலிஸாருக்கு விடுத்த உத்தரவு
லீசிங் வசதிகளின் கீழ் வாகனங்களை கொள்வனவு செய்து கடன் தவணைகளை செலுத்தத் தவறும் நபர்களின் வாகனங்களை பறிமுதல் செய்வதற்கு லீசிங் கம்பனிகள் பின்பற்றும் முறைமை சட்ட விரோதமானது…
Read More » -
செய்திகள்
நான்கு கட்டங்களாக மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள பாடசாலைகள்..! (காணொளி)
கொவிட்-19 காரணமாக கடந்த மார்ச் மாதம் 13 ஆம் திகதி மூடப்பட்ட பாடசாலைகளை நான்கு கட்டங்களாக திறப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கொழும்பில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடக…
Read More » -
செய்திகள்
அமெரிக்காவில் கறுப்பின இளைஞர் படுகொலை : கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் 10 பேர் கைது
அமெரிக்காவில் கறுப்பின இளைஞரான ஜோர்ஜ் பிளைட் கொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு நகர மண்டபத்திற்கு அருகில் சற்று நேரத்திற்கு முன்னர் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்குமிடையில்…
Read More » -
செய்திகள்
வட கொரியா vs தென் கொரியா பிரச்சனை: கடந்த கால வரலாறு என்ன?
உலகமே கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராகப் போராடி வரும் நிலையில், தென் கொரியா உடனான தனது சண்டையை மீண்டும் துவங்கியுள்ளது வட கொரியா. சமீப காலமாகத் தென் கொரியா-…
Read More » -
செய்திகள்
தேர்தல் திகதி அறிவிப்பு குறித்து மஹிந்த தேசப்பிரிய விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான தினத்தை தீர்மானக்கும் பொறுப்பு தேர்தல் ஆணைக்குழுவினுடையதாகும். அதனை வேறு யாரும் செய்யத் தேவையில்லை என்று தெரிவித்த தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய ,…
Read More » -
செய்திகள்
வட கொரியா vs தென் கொரியா: மீண்டும் மோதல் தொடங்குகிறதா?
வட கொரியா மற்றும் தென் கொரியா தலைவர்கள் இடையினான ஹாட்லைன் வசதி உட்பட தென் கொரியாவுடனான அனைத்து தொடர்புகளையும் நிறுத்துவதாக வட கொரியா அறிவித்துள்ளது. தென் கொரியாவை…
Read More » -
செய்திகள்
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தமிழ்நாட்டில் ரத்து; அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, 11ஆம் வகுப்பில் மீதமிருந்த தேர்வுகள் ரத்துசெய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி அறிவித்திருக்கிறார். மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
செய்திகள்
கொரானா தொற்று பரவும் இடமாக பொதுபோக்குவரத்து – அனில் ஜாசிங்க
கொரானா தொற்று பரவுவது தொடர்பாக தற்போதைக்கு அபாயம் இருக்கும் இடமாக பொது போக்குவரத்து நிலையங்களை தெரிவிக்கலாம் என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.…
Read More » -
செய்திகள்
அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது
எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று முற்பகல் வெளியானது. இதில் அரசியல் கட்சிகளின் பெயர்கள், வேட்பாளர்களின் பெயர் மற்றும்…
Read More »









