-
செய்திகள்
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தமிழ்நாட்டில் ரத்து; அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, 11ஆம் வகுப்பில் மீதமிருந்த தேர்வுகள் ரத்துசெய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி அறிவித்திருக்கிறார். மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
செய்திகள்
கொரானா தொற்று பரவும் இடமாக பொதுபோக்குவரத்து – அனில் ஜாசிங்க
கொரானா தொற்று பரவுவது தொடர்பாக தற்போதைக்கு அபாயம் இருக்கும் இடமாக பொது போக்குவரத்து நிலையங்களை தெரிவிக்கலாம் என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.…
Read More » -
செய்திகள்
அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது
எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று முற்பகல் வெளியானது. இதில் அரசியல் கட்சிகளின் பெயர்கள், வேட்பாளர்களின் பெயர் மற்றும்…
Read More » -
செய்திகள்
மா மரமொன்றில் காய்த்துக் குலுங்கிய 12 வகையான மாவினங்கள்
திருகோணமலை மாவட்டம் கிண்ணியா காக்காமுனை பிரதேசத்தை சேர்ந்த அல் ஹாஜ். பீ. எம். ஜலால்தீன் வயது (75) என்பவர் மிகவும் சுவாரஸ்யமானவரும் மரநடுகையில் அதீத ஈடுபாடும் காட்டுபவர்.…
Read More » -
செய்திகள்
சுற்றுலா துறை ஆகஸ்டிலிருந்து மீள ஆரம்பம்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இதுவரை காலமும் முடக்கப்பட்டிருந்த நாட்டின் சுற்றுலாத்துறை நடவடிக்கைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து மீள ஆரம்பிக்கப்படவிருப்பதாக அறிவித்திருக்கும் இலங்கை சுற்றுலாத்துறை,…
Read More » -
செய்திகள்
மதுரை சலூன் கடைக்காரரின் மகள் ஐ.நாவின் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டாரா? உண்மை என்ன?
ஐ.நாவின் நல்லெண்ணத் தூதராக மதுரையை சேர்ந்த சலூன் கடைக்காரர் ஒருவரின் மகள் அறிவிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியை தமிழகத்தின் பிரபல ஊடகங்கள் இன்று காலை முதல் ஒளிபரப்பிய நிலையில்,…
Read More » -
செய்திகள்
வெட்டுக்கிளிகள் வந்தால் 1920 க்கு அழையுங்கள்
நாட்டின் எந்த பகுதிலாவது வெட்டுகிளிகளின் தாக்கம் காணப்பட்டால் 1920 என்ற விசேட இலக்கத்திற்கு அறிவிக்குமாறு விவசாயதினைக்கள பணிப்பாளர் நாயகம் கலாநிதி டபிள்யு.எம்.டப்ள்யு.வீரக்கோன் வேண்டுகோள் விடுத்துள்ளார். குருணாகல் மாவத்தகம பகுதியில்…
Read More » -
செய்திகள்
தமிழர் வரலாறு: கீழடியில் அகழாய்வில் கிடைத்த எலும்புக்கூட்டை இன்னும் ஏன் எடுக்கவில்லை?
கீழடியில் ஆறாம் கட்ட அகழ்வாய்வு பணியின்போது, ஒரு விலங்கின் எலும்புக் கூடு கண்டறியப்பட்டுள்ளது என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கீழடியில் நடந்த அகழ்வாய்வில் இதுவரை கிடைத்த…
Read More » -
செய்திகள்
நாடளாவிய ரீதியில் ஊரடங்கு குறித்த முக்கிய அறிவித்தல்
நாளை முதல் நாடு முழுவதிலும் ஊரடங்கு சட்டம் இரவு 11.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை அமுல்படுத்தப்படும். நாளை, ஜுன் 06 சனிக்கிழமை முதல்…
Read More » -
செய்திகள்
சந்திரகிரகணம் இன்று : வெற்றுக்கண்ணால் பார்க்க முடியுமாம்
இவ் வருடத்திற்கான இரண்டாவது சந்திர கிரகணம் (penumbral lunar eclipses) இன்று 05 ஆம் திகதி நிகழவுள்ளது. இலங்கை நேரப்படி இன்று (05) இரவு 11.15 மணியளவில் இச்…
Read More »