-
செய்திகள்
யாழ். அடைக்கல மாதா ஆலயத்தின் திருச்சொரூபத்தை சேதப்படுத்தியவர் கைது
யாழ்ப்பாணம் மூன்றாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள அடைக்கல மாதா தேவாலயத்தின் திருச்சொரூபத்தை உடைத்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டவர் மனநலம் குன்றியவர் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து…
Read More » -
செய்திகள்
4 ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிப்பு
எதிர்வரும் 4 ஆம் திகதி வியாழக்கிழமை அரச அலுவலகங்களுக்கு விடுமுறை தினமாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. இந்நிலையில், அன்றையதினம் நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுலில்…
Read More » -
செய்திகள்
ஊரடங்குச் சட்டம் தொடர்பான அரசாங்கத்தின் அறிவிப்பு
நாடளாவிய ரீதியில் மே 31, ஜூன் 04,05 ஆம் திகதிகளில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும்…
Read More » -
செய்திகள்
ஆறுமுகன் தொண்டமான் காலமானார்
இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் தனது 56 ஆவது வயதில் காலமானார். இவர் தலங்கம வைத்தியசாலையில் சற்று நேரத்திற்கு முன்பு உயிரிழந்துள்ளார் என்று…
Read More » -
செய்திகள்
இலங்கையில் இன்று 96 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் : பொரும்பாலானோர் குவைத்தில் இருந்து வந்தவர்கள்
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளனோர் எண்ணிக்கை இன்று செவ்வாய்கிழமை மாலை 7.00 மணி வரை 1,278 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய தினம் மாலை வரை புதிதாக கொரோனா தொற்றுக்குள்ளான 96 பேர் இனங்காணப்பட்டனர்.…
Read More » -
செய்திகள்
பாடசாலைகளை மீளத்திறக்க வவுனியாவில் நடவடிக்கை
வவுனியாவிலுள்ள பாடசாலைகளின் செயற்பாடுகளை வழமைக்கு கொண்டு வருவதுடன் இரண்டு மாத காலமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீளத் திறக்க ஆரம்பகட்ட நடவடிக்கைகள் இன்று முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்…
Read More » -
செய்திகள்
கொரோனா சிகிச்சை: டிரம்ப் பயன்படுத்தும் மருந்தை தடுத்து நிறுத்திய உலக சுகாதார நிறுவனம் (WHO)
மலேரியா மருந்தான ஹைட்ராக்சி குளோரோகுயின் கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்துவதை மருத்துவ பரிசோதனை பாதுகாப்பு அச்சம் கருதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. பல நாடுகளில்…
Read More » -
செய்திகள்
ஜூன் 20 இல் தேர்தல் நடத்துவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை ஆரம்பம்
பொதுத் தேர்தலை ஜூன் 20 ஆம் திகதி தேர்தல் நடத்துவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான 6 ஆம் நாள் பரீசிலனை இன்று ஆரம்பமானது. பொதுத்…
Read More » -
செய்திகள்
வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட பலருக்கு கொரோனா ; இலங்கையர்களை அழைத்துவருவது இடைநிறுத்தம்
நாட்டில் கொரோனா தொற்று ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள நிலையில், வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியுள்ள இலங்கையர்கள் பலருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றாளர்களின்…
Read More » -
செய்திகள்
ஊரடங்குச் சட்டம் குறித்து முக்கிய அறிவித்தல்
நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நாளை, 26 செவ்வாய் முதல் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தினமும் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை…
Read More »








