-
செய்திகள்
ஜூன் 20 இல் தேர்தல் நடத்துவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை ஆரம்பம்
பொதுத் தேர்தலை ஜூன் 20 ஆம் திகதி தேர்தல் நடத்துவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான 6 ஆம் நாள் பரீசிலனை இன்று ஆரம்பமானது. பொதுத்…
Read More » -
செய்திகள்
வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட பலருக்கு கொரோனா ; இலங்கையர்களை அழைத்துவருவது இடைநிறுத்தம்
நாட்டில் கொரோனா தொற்று ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள நிலையில், வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியுள்ள இலங்கையர்கள் பலருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றாளர்களின்…
Read More » -
செய்திகள்
ஊரடங்குச் சட்டம் குறித்து முக்கிய அறிவித்தல்
நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நாளை, 26 செவ்வாய் முதல் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தினமும் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை…
Read More » -
செய்திகள்
அமெரிக்காவில் படையெடுக்கும் லட்சக்கணக்கான பூச்சிகள் – மனிதர்களுக்கு ஆபத்தா?
பெரும்பாலும் மண்ணுக்கு அடியில் வாழும் சில்வண்டு வகை ஒன்று 17 ஆண்டுகளுக்கு மீண்டும் அமெரிக்காவின் சில பகுதிகளுக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோடைக்காலத்தின் தொடக்கத்தில் விரிஜீனியாவின் தென்…
Read More » -
ஆன்மிகம்
ஜூன் மாதம் ராசி பலன் 2020 : விருச்சிகத்திற்கு எச்சரிக்கை… இந்த ராசிக்கு திடீர் விபரீத ராஜயோகம் காத்திருக்கிறது?
ஜூன் மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் ரிஷபம் ராசியில் சூரியன் ஆட்சி பெற்ற சுக்கிரன் வக்கிரமடைந்திருக்கிறார், மிதுனம் ராசியில் ராகு, ஆட்சி பெற்ற புதன், தனுசு ராசியில்…
Read More » -
செய்திகள்
மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து நாளை ஆரம்பம் ; பஸ் சேவைகள், கட்டுப்பாடு குறித்த முழு விபரம் !
மகாணங்களுக்கிடையிலான பஸ் போக்குவரத்து சேவைகள் நாளை 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் முன்னெடுக்கப்படுமென்று போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். கொழும்பு, கம்பஹா மாவட்டங்களை…
Read More » -
செய்திகள்
காலநிலை மாற்றம்: கொரோனாவை தாண்டிய பேராபத்து – ”அடுத்த தலைமுறையை காக்க இதனை செய்யுங்கள்”
நம் தினசரி வாழ்க்கையில் சில மாற்றங்களை ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தால் மட்டுமே, காலநிலை மாற்றத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்து சமாளிக்க முடியும் என ஆய்வு ஒன்று கூறுகிறது. காற்றில்…
Read More » -
செய்திகள்
கொரோனா தடுப்பு மருந்து மனிதர்களுக்கான பரிசோதனையில் வெற்றி : சீனா அறிவிப்பு
உலகையே அச்சுறுத்திவரும் வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் கொரோனாவுக்கு எதிராக தாங்கள் கண்டுபிடித்த தடுப்பு மருந்தை…
Read More » -
செய்திகள்
நேற்று மாத்திரம் இலங்கையில் 52 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் ! விபரங்கள் இதோ !
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1,141ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்று(24) மாத்திரம் 52 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர். இவ்வாறு இறுதியாக அடையாளம் காணப்பட்ட கொரோனா…
Read More » -
செய்திகள்
புற்றுநோய் புகார்: குழந்தைகளுக்கான பவுடர் விற்பனையை நிறுத்தும் ஜான்சன் அண்ட் ஜான்சன்
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தயாரிப்புகள் புற்றுநோயை உண்டாக்குவதாக ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் குழந்தைகளுக்கான டால்கம் பவுடர்…
Read More »