-
செய்திகள்
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1027 ஆக உயர்வு
இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்திருந்தது. இந்நிலையில், இன்று மேலும் 4 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். எனவே, மொத்த எண்ணிக்கை…
Read More » -
செய்திகள்
ஊரடங்கு உத்தரவை மீறிய 56 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது
நாடு தழுவிய ரீதியிலான ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 56 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை 6 மணி நிலவரப்படி 56,326 பேர்…
Read More » -
செய்திகள்
11,597 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அதிசயம் ; வெற்றுக்கண்ணால் பார்க்கலாம் !
சுமார் 11,597 ஆண்டுகளுக்கு ஒரு முறை வானில் நிகழக்கூடிய அதிசய நிகழ்வான பச்சை வால் நட்சத்திரத்திரம் தோன்றவுள்ளது. இவ்வாறு வானில் தோன்றும் பச்சை வால் நட்சத்திரத்தை வெற்றுக்கண்ணால் பார்க்கலாமென…
Read More » -
ஆன்மிகம்
ஊதாரித்தனமா செலவு பண்றதுல இந்த ராசிக்காரங்கள அடிச்சிக்கவே முடியாது? உக்கிரமான சிம்ம ராசியும் இருக்கா?
இந்த உலகில் தற்போது இருக்கும் காலக்கட்டத்தில் நல்லது, கெட்டது என அனைத்தையும் தீர்மானிப்பது பணம்தான். ஒப்புக்கொள்ள கஷ்டமாக இருந்தாலும் இது மறுக்கமுடியாத உண்மையாகும். பணத்தை வைத்தே ஒருவருடைய…
Read More » -
செய்திகள்
வங்கக்கடலில் உருவாகிறது “அம்பான் ” : நாட்டில் இடியுடன் கூடிய மழை தொடரும் சாத்தியம் !
குறைந்த அழுத்தப் பிரதேசம் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள தென் அந்தமான் கடற்பரப்புகளிலும் தொடர்ந்து நிலைத்திருக்கின்றது. அது மேலும் வலுவடைந்து வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம்…
Read More » -
செய்திகள்
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 935 ஆக அதிகரிப்பு
இலங்கையில் மேலும் 10 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை இதுவரை (16.05.2020 – 7.00 மு.ப) 935 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார…
Read More » -
செய்திகள்
“கொரோனா தடுப்பூசி அனைத்து மக்களுக்கும் கிடைக்க இரண்டரை வருடங்கள் ஆகும்’’ – உலக சுகாதார நிறுவனத்தின் சிறப்பு பிரதிநிதி
கொரோனா வைரஸ் தடுப்பூசி உலக மக்களை சென்றடைய இரண்டரை வருடங்கள் ஆகும் என கொரோனா வைரஸுக்கான உலக சுகாதார நிறுவனத்தின் சிறப்பு பிரதிநிதி டேவிட் நபரோ தெரிவித்துள்ளார்.…
Read More » -
செய்திகள்
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 925 ஆக அதிகரிப்பு
இலங்கையில் மேலும் 09 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை இதுவரை (15.05.2020 – 7.00 மு.ப) 925 ஆக அதிகரித்துள்ளதாக…
Read More » -
செய்திகள்
யாழில் துப்பாக்கிச் சூடு : படுகாயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி
யாழ்ப்பாணம், பருத்தித்துறை மந்திகை பகுதியில் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞரொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று அதிகாலை (15.05.2020) ஒரு மணியளவில் இந்தச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.…
Read More » -
செய்திகள்
ஊரடங்கு உத்தரவு குறித்த முக்கிய அறிவிப்பு!
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் காலவரையின்றி ஊரடங்கு உத்தரவு தொடரும் அதேவேளை, நாடு முழுவதும் எதிர்வரும் 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உத்தரவு அமுலாகும் என…
Read More »