-
ஆன்மிகம்
ஊதாரித்தனமா செலவு பண்றதுல இந்த ராசிக்காரங்கள அடிச்சிக்கவே முடியாது? உக்கிரமான சிம்ம ராசியும் இருக்கா?
இந்த உலகில் தற்போது இருக்கும் காலக்கட்டத்தில் நல்லது, கெட்டது என அனைத்தையும் தீர்மானிப்பது பணம்தான். ஒப்புக்கொள்ள கஷ்டமாக இருந்தாலும் இது மறுக்கமுடியாத உண்மையாகும். பணத்தை வைத்தே ஒருவருடைய…
Read More » -
செய்திகள்
வங்கக்கடலில் உருவாகிறது “அம்பான் ” : நாட்டில் இடியுடன் கூடிய மழை தொடரும் சாத்தியம் !
குறைந்த அழுத்தப் பிரதேசம் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள தென் அந்தமான் கடற்பரப்புகளிலும் தொடர்ந்து நிலைத்திருக்கின்றது. அது மேலும் வலுவடைந்து வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம்…
Read More » -
செய்திகள்
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 935 ஆக அதிகரிப்பு
இலங்கையில் மேலும் 10 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை இதுவரை (16.05.2020 – 7.00 மு.ப) 935 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார…
Read More » -
செய்திகள்
“கொரோனா தடுப்பூசி அனைத்து மக்களுக்கும் கிடைக்க இரண்டரை வருடங்கள் ஆகும்’’ – உலக சுகாதார நிறுவனத்தின் சிறப்பு பிரதிநிதி
கொரோனா வைரஸ் தடுப்பூசி உலக மக்களை சென்றடைய இரண்டரை வருடங்கள் ஆகும் என கொரோனா வைரஸுக்கான உலக சுகாதார நிறுவனத்தின் சிறப்பு பிரதிநிதி டேவிட் நபரோ தெரிவித்துள்ளார்.…
Read More » -
செய்திகள்
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 925 ஆக அதிகரிப்பு
இலங்கையில் மேலும் 09 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை இதுவரை (15.05.2020 – 7.00 மு.ப) 925 ஆக அதிகரித்துள்ளதாக…
Read More » -
செய்திகள்
யாழில் துப்பாக்கிச் சூடு : படுகாயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி
யாழ்ப்பாணம், பருத்தித்துறை மந்திகை பகுதியில் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞரொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று அதிகாலை (15.05.2020) ஒரு மணியளவில் இந்தச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.…
Read More » -
செய்திகள்
ஊரடங்கு உத்தரவு குறித்த முக்கிய அறிவிப்பு!
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் காலவரையின்றி ஊரடங்கு உத்தரவு தொடரும் அதேவேளை, நாடு முழுவதும் எதிர்வரும் 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உத்தரவு அமுலாகும் என…
Read More » -
செய்திகள்
ஊரடங்கு தொடர்பான முக்கிய அறிவிப்பு
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர ஏனைய 21 நிர்வாக மாவட்டங்களிலும் தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு அமுல்செய்யப்பட்டு வருகின்றது. அந்த 21 மாவட்டங்களிலும் நேற்று…
Read More » -
செய்திகள்
மேல்மாகாணத்தில் ஊரடங்கால் சிக்கியுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ; இன்று முதல் இருப்பிடங்களுக்கு அனுப்பும் நடவடிக்கை ஆரம்பம்..!
பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், தமது இருப்பிடங்கலுக்கு செல்ல முடியாமல் மேல் மாகாணத்தில் சிக்கியுள்ளவர்களை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் இன்று சனிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக…
Read More » -
செய்திகள்
இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 16 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 16 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 690 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்களில் 507 பேர்…
Read More »






